இலங்கையில் திடீரென பெட்ரோல் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு….!

இலங்கையில் பெட்ரோல் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பானது எந்தவொரு விலைச்சூத்திரத்தின் பிரகாரமும் மேற்கொள்ளப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தங்களின் விருப்பத்திற்கமைய இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். துறைமுகத்தில் இருந்து இறக்கப்படும் ஒரு லீட்டர் பெட்ரோல் விலை... Read more »

யாழ்ப்பாண சிறைச்சாலையில் 8 கைதிகள் விடுதலை!

தேசிய தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 7 ஆண் கைதிகளும் 1 பெண் கைதியும் மொத்தமாக 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் தண்டனை கைதிகள்என்பது குறிப்பிடத்தக்கது. Read more »

அம்பாறை பக்குமிட்டியா காட்டுப்பகுதில் கஞ்சா தோட்டம் முற்றுகை 7 ஆயிரத்து 500 கஞ்சா செடி அழிப்பு

அம்பாறை தமண பொலிஸ் பிரிவிலுள்ள பக்மிட்டியாவ காட்டுப்பகுதியில் கஞ்சா பயிர் செய்கை செய்யப்பட்ட பகுதியை விசேட அதிரடிப்படையினர் நேற்று வெள்ளிக்கிழமை (03) முற்றுகையிட்டு பயிரட்பட்டிருந்த 7 ஆயிரத்து 500 கஞ்சா செடிகளை மீட்டு அழித்துள்ளதாகதமண பொலிசார்  தெரிவித்தனர். அக்கரைப்பற்று இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த... Read more »

இலங்கை 75வது சுதந்திர தினம் நெல்லியடி கொலியன்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது

இலங்கை ராணுவத்தின் 55 ஆவது படைப்பிரிவு ஏற்பாட்டில் இடம்பெற்ற 75வது சுதந்திர தின நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ தளபதி மற்றும் 55வது படைப்பிரிவு தளபதி,  இராணுவ அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் வடமாட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வார் பிள்ளை சிறி, கரவெட்டி பிரதேச... Read more »

மட்டக்களப்பில் தமிழர்களின் கரிநாளும்; ஒற்றை ஆட்சியையும் 13 திருத்த சட்டத்தை முற்றாக ஒழிப்போம் என தமிழ் தேசிய முக்கள் முன்னணி ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில்; தமிழ் தேசிய மக்கள் முன்னணி பெப்பிரவரி 4 தமிழர்களின் கரிநாளும்; ஒற்றை ஆட்சியையும் 13 திருத்த சட்டத்தை முற்றாக ஒழிப்போம் என கோரி மட்டு நகரில் மாபொரும் கண்டன ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் இன்று சனிக்கிழமை (4) ஈடுபட்டனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி... Read more »

இலங்கை தமிழர்கள் மேலும் 4 பேர் அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளனர்

இலங்கை ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்பாணம் மாவட்டம் புங்குடுதீவை வசித்து வந்த  ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பைப்பர் படகில் புறப்பட்டு நேற்று  இரவு ராமேஸ்வரம் அடுத்துள்ள தனுஷ்கோடி ஒத்தப்பட்டி கடற்கரையில் சென்றிறங்கியுள்ளனர். அவர்களை மரைன் போலீசார் மீட்டு மண்டபம் காவல்... Read more »

கிளிநொச்சி மாவட்டத்திலும் கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது

கிளிநொச்சி மாவட்டத்திலும் கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் மருந்தகங்கள், உணவகங்கள் தவிர்ந்த அனைத்து வர்த்தக செயற்பாடுகளும் இடம்பெறவில்லை. இதேவேளை கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதுடன், சந்தைக்கு வெளிப்புறத்தில் கடலுணவு வர்த்தகம் இடம்பெற்றது. Read more »

கிளிநொச்சியில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது

கிளிநொச்சி மாவட்டத்திலும் சுதந்திர தினம் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. பொது இடங்கள், கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேசியக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. கிளிநொச்சி மாவட்டத்தின் அரச திணைக்களங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்ட கொண்டாடப்பட்டது. இதேவேளை மரக்கன்றுகள் நாட்டப்பட்டதுடன், துப்பரவாக்கும் பணிகள் இடம்பெற்றன. பரந்தன் சந்தியிலிருந்து, டிப்போ சந்திவரை... Read more »

சுதந்திரம்! தமிழ் மக்களை ஒடுக்குவதற்கான அனுமதிப்பத்திரம் – சி.அ.யோதிலிங்கம்

இலங்கையின் 75வது சுதந்திரத்தினத்திற்கான ஆரவாரங்கள் தொடங்கிவிட்டன. ரணில் அரசாங்கம் இலங்கையின் அனைத்துப்பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு பிரகடனம் விடுக்கும் நாளாக சுதந்திரதினத்தை அறிவித்திருந்தது. குறிப்பாக இனப்பிரச்சினையைத் தீர்க்கும் நாளாக அறிவித்தது. தற்போது அதற்கான சுருதி கொஞ்சம் குறையத்தொடங்கியுள்ளது எனினும் 13வது திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டுவருவதில் முனைப்புக்காட்டுவதுபோல ஒரு... Read more »

தமிழ்மக்கள் அதிகாரப்பகிர்வைப் பெறுவதற்கு சிங்கள மக்கள் அனுமதிக்கும் நாளே எமக்கான விடிவுநாள் – சி.வி.விக்னேஸ்வரன்

ஒற்றையாட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டில் வாழும் தமிழ் மக்கள் என்று பூரண அதிகாரப் பகிர்வைப் பெற சிங்கள மக்கள் அனுமதிக்கின்றார்களோ அன்றே தமிழ் மக்களின் விடிவு நாள். அதுவரையில் வருடந்தோறும் பெப்ரவரி 4 ஆம் திகதி என்ற கரிநாள் வந்து போய்க்கொண்டிருக்கும். நாமும்... Read more »