அச்சுவேலியில் போராட்டத்தில் குழப்ப நிலை தோன்றியது

அச்சுவேலியில் போராட்டத்தில ஈடுபட்டு வருபவர்கள் வீதியோரத்தில் பந்தல் அமைத்து தொடர்ந்து போராட தயாரான போது அதற்கு அச்சுவேலிப் பொலிஸார் அனுமதி மறுத்தமையால் அங்கு குழப்ப நிலை தோன்றியது. இந்நிலையில் தனியார் காணிக்குள் பந்தலை அமைத்து போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. அரசிற்கு சொந்தமான அச்சுவேலி... Read more »

யாழில் உள்ள வியாபார நிலையங்கள் மீது திடீர் சோதனை….!

யாழ். மாவட்ட செயலகத்தின் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் யாழ்ப்பாணத்தில் உள்ள பல வியாபார மையங்களிலில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவ் வேளையில் வியாபாரிகளினால் பயன்படுத்தப்பட்ட நிறுக்கும் கருவிகளை பரிசோதித்த போது அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைகளத்தால்... Read more »

சுமைதாங்கியோடு எரிபொருள் பவுசர் மோதி விபத்து – சுமைதாங்கி கற்களை முற்றாக அள்ளிச் சென்ற நுணாவில் வாசி!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுணாவில் ஏ-9 பிரதான வீதியில், நுணாவில் 190-ஆம் கட்டைப் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தால் மரபுரிமைச் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்ட சுமைதாங்கி மீது எரிபொருள் பவுசர் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது. இன்று அதிகாலை 3 மணி அளவில் குறித்த விபத்து சம்பவம்... Read more »

அச்சுவேலியில் நீதி கோரி போராட்டம்

அரசிற்கு சொந்தமான அச்சுவேலி நெசவு சாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரியும் மதப்பிரிவினரை வெளியேற்றுமாறு கோரி போராட்டம் ஒன்று இடம்பெற்றுவருகிறது. அச்சுவேலி நெசவு சாலை முன்றலில் இன்று(11) செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் சிவசேனை அமைப்பின் ஏற்பாட்டில் இப் போராட்டம் ஆரம்பித்துள்ளது. குறித்த நெசவு... Read more »

இலங்கையின் தங்க கையிருப்பு தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

இலங்கையின் உத்தியோகபூர்வ தங்க கையிருப்பு மார்ச் மாதத்தில் 7.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, நாட்டின் உத்தியோகபூர்வ தங்க கையிருப்பு பெப்ரவரியில் சுமார் 28 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 30 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. அத்துடன், அன்னிய சொத்துகளின்... Read more »

புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள அதிகாரசபை!

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பான ஒளிபரப்பு அதிகார சபையொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு நேற்று(10.04.2023) கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் ஒளிபரப்பு ஆணையம் அமைப்பதற்கான மசோதாவை சமர்பிப்பதற்கான... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் முழு நீள திரைப்படம் வெளியீட்டு விழா

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று (10)முழு நீள திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. சின்னத்திரை சண்முகத்தின் இயக்கத்தில் ஜெர்மனி உதவும் இதயங்கள் நிறுவன இயக்குனர் சிறிரஞ்சன் தயாரிப்பில் சுடர், கரன், சரண், ரிது, சிறிரஞ்சன், மணிவண்ணன், மற்றும் பலரின் நடிப்பில் “தலை மகன்”தலைப்பில் முழு நீள திரைப்படம் வெளியிடப்பட்டது.... Read more »

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திர சேகரப்பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் திருமஞ்ச திருவிழா!

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திர சேகரப்பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் திருமஞ்ச திருவிழா நேற்று மிகவும் பக்தி பூரவமாக இடம்பெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்று விநயாக பெருமான் உள்... Read more »

உதயன் பத்திரிகை நிறுவனத்திற்குள் அடாவடி – அச்சுவேலி போதகர் உட்பட அறுவர் விளக்கமறியலில்!

உதயன் பத்திரிகைக்குள் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட கிறிஸ்த மத பிரிவை சேர்ந்த 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அச்சுவேலியில் நெசவாலை . கட்டிடத்தை பலவந்தமாக ஆக்கிரமித்து அசெம்பிளி ஒஃப் ஜீவவார்த்தை என கிறிஸ்தவ மத பிரிவினர் இயங்கி வருகின்றனர். அவர்கள் உரத்த சத்தமிட்டு வழிபாடு... Read more »

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய உடைப்பு வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய உடைப்பு தொடர்பான வழக்கு எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு-ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு மீதான விசாரணைகள் (10.04.2023) வவுனியா நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.... Read more »