வீதி சமிக்ஞை பலகையை மூடி நீதிமன்ற அறிவிப்பை ஒட்டிய பொலிஸார்!

யாழ்.பண்ணை சுற்றுவட்டத்தில் அமைந்துள்ள வீதி வழிகாட்டி (சமிக்ஞை) பலகையில் யாழ்ப்பாண பொலிசார் நீதிமன்ற அறிவித்தலை ஒட்டி காட்சிப்படுத்தியுள்ளனர். பண்ணைச் சுற்று வட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறுகோரி யாழ்ப்பாண பொலிசார் நீதிமன்றத்தை நாடியிருந்தனர். இந்நிலையில் சொரூபத்தை பிரதிஷ்டை செய்தவர்களை நாளை 18ஆம்... Read more »

மசாஜ் நிலையத்திற்கு சென்றிருந்த பிரான்ஸ் நாட்டு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சி!

மசாஜ் நிலையத்திற்கு சென்றிருந்த பிரான்ஸ் நாட்டு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நபர் ஒருவரையும், அவருக்கு உதவிய வர்த்தகர் ஒருவரையும் தொடுவ பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். பிரான்ஸ் நாட்டு பெண் தொடுவை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ளார். மாரவில –... Read more »

யாழ்.குருநகர் இராணுவ முகாமில் பணியாற்றிய 23 வயதான பெண் இராணுவ சிப்பாய் டெங்கு காய்சலால் பலி!

யாழ்.குருநகர் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் பணியாற்றிய 23 வயதான பெண் இராணுவ சிப்பாய் ஒருவர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார். கடந்த 5ஆம் திகதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மறுநாள் பலாலி இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதனால் கடந்த7ஆம்... Read more »

கோட்டபாய கடற்படைமுகாமில் கடற்படை புலனாய்வாளர் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு – கோட்டபாய கடற்படைமுகாமில் பணியாற்றிய கடற்படை புலனாய்வாளர் ஒருவர் அவரது படுக்கையறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளையைச் சேர்ந்த டபிள்யு எம் எல் பி வணசிங்க என்ற குறித்த கடற்படை வீரர் கோட்டாபய கடற்படைத்தளத்தில் புலனாய்வாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த... Read more »

யாழ்.கொக்குவில் பகுதியில் போதைப்பொருள் வியாபாரி கைது!

காங்கேசன்துறை வீதி கொக்குவில் பகுதியில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஒருவர் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 35 வயதுடைய கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் நீண்ட காலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் பொலிஸ் புலனாய்வு... Read more »

யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையினர் அதிரடி! 3 பேர் கைது, இந்திய படகு கைப்பற்றப்பட்டது

யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது சுமார் 62 கிலோகிராமிற்கும் அதிகமான கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்படி கஞ்சாவை ஏற்றிச் சென்ற இந்திய படகு ஒன்றும் அதில் பயணம் செய்த 3 சந்தேகநபர்களும் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கப்பலின் 23... Read more »

யாழ்.பண்ணை நாகபூசணி அம்மன் சொரூபத்தை அகற்றுவதற்கு ஆட்சேபணை தொிவித்து நீதிமன்றில் முன்னிலையாக இந்து அமைப்புக்கள் தீர்மானம்!

யாழ்.பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் சொரூபத்தை அகற்றுவதற்கு எதிர்ப்பு தொிவித்து இன்று இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் யாழ்.நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாக தீர்மானித்துள்ளன. நல்லை ஆதீனத்தில் இந்து அமைப்பு பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். சில... Read more »

யாழ்ப்பாணம் மாவட்ட கரப்பந்தாட்ட சுற்று போட்டி இரண்டாவது முறையாக இடம் பெற உள்ளது – கரப்பந்தாட்ட சங்க தலைவர் ந.செந்தூரன்

யாழ்ப்பாணம் மாவட்ட கரப்பந்தாட்ட சுற்று போட்டி இரண்டாவது முறையாக இடம் பெற உள்ளது இலங்கையிலே யாழ் மாவட்டத்தில் முதல்முறையாக குறித்த போட்டி சிறப்பாக நடைபெறவுள்ளது இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களை சேர்ந்த வீரர்கள் குறித்த போட்டியில் பங்கு பற்றவுள்ளனர். இதன் பிரதான நோக்கம் கழகங்களில்... Read more »

13 தொடர்பில் விக்னேஸ்வரன் இல்லத்தில் கலந்துரையாடல் – ஆளுநரும் பங்கேற்பு

13வது திருத்தத்தில் உள்ள அதிகாரங்கள் தொடர்பில் மத்திக்கும் மாகாணத்துக்கும் உள்ள நிர்வாக நடைமுறைகள் தொடர்பில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சிவி விக்னேஸ்வரன் இல்லத்தில நேற்று திங்கட்கிழமை கலந்துரையாடல்  இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, முன்னாள் வடக்கு கிழக்கு... Read more »

நெல்லியடி பொலிஸாரால் இறைச்சிக்காக வெட்டுவதற்க்கு கொண்டு சென்ற மூன்று ஆடுகள் மீட்பு….!

நெல்லியடி பொலிஸாரால் இறைச்சிக்காக வெட்டுவதற்க்கு கொண்டு சென்ற மூன்று ஆடுகள் மீட்கப்பட்டுள்ளது. நெல்லியடி பொலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே நேற்று பிற்பகல் 4:00மணியளவில்  குறித்த மூன்று ஆடுகளும் துன்னாலை குடவத்தை பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. பொலீஸ் சார்ஜன் M.S.H.P ஜெயரத்தின,... Read more »