சீனி விலை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக ஒரு கிலோ சீனியை 275 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும்... Read more »

வானிலையில் பிற்பகலில் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும்... Read more »

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையும் ஜனாதிபதியின் தேர்தல் வியூகமும்? – பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

இலங்கை அரசியல் வரலாறு முழுவதும் உயர்வர்க்கத்தின் நலனுக்கானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உயர்வர்க்கம் என்பது முழுமைப்படுத்தப்பட்ட முதலாளித்துவத்தையோ தராண்மைவாதத்தையோ கொண்டிருக்காத அரைகுறைவாதங்களால் கட்டமைக்கப்பட்ட உயர்வர்க்கமாகவே உள்ளது. உயர்வர்க்கத்தின் உள்நாட்டுக் கொள்கையும் வெளியுறவுக் கொள்கையும் உயர்வர்க்கத்தின் ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்கவைக்கும் உபாயமாகவே அமைந்துள்ளது. அத்தகைய நோக்கத்தை நிறைவு... Read more »

சீன-அமெரிக்கத் தலைவர்கள் சந்திப்பும் தைவான் விவகாரமும்? – பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

சர்வதேச அரசியல் பரப்பானது வியத்தகு மாற்றங்களை அடைந்து வருகிறது. சவுதியரேபியாவில் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்தமை சீன ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் ஹமாஸ்-இஸ்ரேல் தாக்குதல் எல்லையற்ற மனித அவலத்தை தந்துள்ளமை குறிப்பிடத்தக்க அரசியல் நிகழ்வாக அமைந்துள்ளது. மறுபக்கத்தில் இஸ்ரேலிய இராணுவமும் அதன் புலனாய்வுத் துறையின்... Read more »

காரைநகரில் பெருமளவிலான கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் – காரைநகரில் நூறு கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரளா கஞ்சா, இன்று (20) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 101 கிலோ 750 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார்... Read more »

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் முதல்வராக இளவேந்தி நிர்மலராஜ் கடமைகளை பொறுப்பேற்றார்….!

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் முதல்வராக இளவேந்தி நிர்மலராஜ் கடமைகளை இன்று பொறுப்பேற்றார். வடக்கு மாகாணத்தில் அதிகூடிய மாணவர் தொகை கொண்ட பாடசாலைகளில் ஒன்றான கிளிநொச்சி மாகா வித்தியாலயத்தில் முதல்வராக கடமையாற்றில ஜெயந்தி தனபாலசிங்கம் கடந்த 16ம் திகதியுடன் ஓய்வுபெற்றார்.  இந்த நிலையில் புதிதாக குறித்த பாடசாலைக்கு இளவேந்தி... Read more »

ரெலோவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக சபா குகதாஸ் நியமனம்!

ரெலோவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக சபா குகதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தனது 11 மாநாட்டை நடாத்துவதற்கு முன் ஆயத்தமாக மாவட்ட நிர்வாகங்களை புதிப்பித்து வருகின்றது. அதற்கு அமைவாக யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகத் தெரிவுக் கூட்டம் யாழ்ப்பாண நகரப்பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில்... Read more »

உரும்பிராயில் முதியவர் ஒருவர் அடித்து கொலை!

யாழ்ப்பாணம் – உரும்பிராய் தெற்கு பகுதியில் முதியவரொருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (18.11.2023) இரவு இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு இலக்காகிய முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். உணவகம் ஒன்றில் பணியாற்றும் உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த சுப்பிரமணியம்... Read more »

சித்தங்கேணி இளைஞர் உயிரிழப்பு – வட்டுக்கோட்டை தாக்குதலா காரணம்?

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற களவு சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளார். சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் என்ற 23 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து இளைஞனில் உறவினர் ஒருவர்... Read more »

5 ஆவது நாளாக கூடிய பாராளுமன்றம்!

2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அல்லது வரவு செலவுத் திட்ட அறிக்கை கடந்த 13 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அதன் இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று ஐந்தாவது நாளாக நடைபெறுகிறது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர்... Read more »