பருத்தித்துறையில் பரபரப்பு-இருவர் ஸ்தலத்தில் பலி

பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. பருத்தித்துறை, முனைப்பகுதியில் அமைந்துள்ள கடற்றொழில் உபகரண களஞ்சியசாலை ஒன்றிலேயே இன்று அதிகாலை இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம்... Read more »

படுகொலை செய்யப்பட்ட அமைச்சரின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

சுட்டுப்படு கொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அமரர்மகேஸ்வரனின் நினைவேந்தல் நிகழ்வு வட்டுக்கோட்டை தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. கொழும்பில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரன் அவர்களது 16வது ஆண்டு நினைவேந்தல் வட்டுக்கோட்டை ஐக்கிய தேசியக்... Read more »

அடித்துக் கொட்டப் போகும் மழை-அவதானமாக இருங்கள்

இலங்கைக்கு கீழாக காணப்படும் காற்றுச் சுழற்சி காரணமாக கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் கனமழையானது எதிர்வரும் 04.01.2024 வரை தொடர்வதற்கான வாய்ப்புள்ளதாக சிரேஷ்ட வானிலை ஆய்வாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் மிகப்பெரிய குளங்களான சேனநாயக்கா சமுத்திரம் மற்றும் உன்னிச்சைக்... Read more »

யாழ் மக்களுக்கான அவசர எச்சரிக்கை

யாழ்ப்பாண மாவட்டத்தில் சென்ற வருடம் 4269 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். கடந்த மாதம் டிசம்பரில் அதிகளவில் டெங்கு... Read more »

அதிகரித்தது மற்றுமொரு வரி

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் கலால் வரியை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். இலங்கையில் உரிமம் பெற்ற தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு லீற்றர் விஷேட மதுபானத்திற்குமான 6,000 ரூபா கலால் வரி 6,840 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக வர்த்தமானி... Read more »

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட சிறுவர்கள்

யாழ், ஊர்காவற்துறை பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 14, 16 வயதுடைய இரு சிறுவர்களும், 19 வயது இளைஞனுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த மூவரையும் விசாரணைக்கு... Read more »

கட்டைக்காட்டில் வாடி எரிப்பு-மருதங்கேணி பொலிசார் மீது குற்றச்சாட்டு

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் மீனவர் ஒருவரின் வாடி தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. புதுவருடக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்கள் இன்று மாலை 04.30 மணியளவில் குறித்த வாடி எரிவதைக் கண்டு கடற்கரை நோக்கி விரைந்து தீயை அணைக்கும் முயற்சியை மேற்கொண்டனர் செல்வரத்தினம்-சுதர்சன் என்னும் குடும்பஸ்தருடைய வாடியே... Read more »

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தும் எந்தவொரு உணவகத்திற்கும் வாடிக்கையாளர்கள் செல்ல வேண்டாம் என தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தும் எந்தவொரு உணவகத்திற்கும் வாடிக்கையாளர்கள் செல்ல வேண்டாமெனவும் ‘உணவு... Read more »

எரிவாயு விலை அதிரடியாக உயர்ந்தது

இன்று (01) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 685 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் புதிய விலை 4,250 ரூபாவாகும்.... Read more »

கொட்டித் தீர்க்கும் கனமழை-அவதியுறும் மக்கள்

நேற்று இரவிலிருந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் வெள்ள நிலமை ஏற்பட்டுள்ளது.இதனால் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாவடிச்சேனை,வட்டவன், சேனையூர் உள்ளிட்ட கிராமங்களிலுள்ள 46 குடும்பங்களைச் சேர்ந்த 137... Read more »