நாட்டில் பல பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் சட்டத்தின் பிரகாரம் பொலிஸ் ஊரடங்கு என எதுவுமே கிடையாது. அந்த அறிவிப்பே சட்டவிரோதமானது. மேற்கண்டவாறு நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பல் மேலும் அவர் கூறியதாவது, அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில்... Read more »
நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு நெருக்கடி 12ம் திகதி தொடக்கம் முடிவுக்குவரும். என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ கூறியிருக்கின்றார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில்... Read more »
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாளுடன் நின்றிருந்ததுடன், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட 3 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து வாள்கள் மற்றும் கார் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும்... Read more »
காங்கேசன்துறையில் இருந்து கிளிநொச்சிக்கான விசேட ரயில் சேவை எதிர்வரும் திங்கட்கிழமை (11) ஆம் திகதி ஆரம்பிக்கின்றது. காங்கேசன்துயைில் இருந்து காலை 6 மணிக்கும் மாலை 4 மணிக்கும் கிளிநொச்சி நோக்கி புறப்படும் கிளிநொச்சியில் இருந்து காலை 10 மணிக்கும் முறுகண்டியில் இருந்து மாலை 4.40... Read more »
நாட்டின் தற்போதைய நிலைமைமைக்கு மத்தியில், லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எதிர்வரும் திங்கட்கிழமை வரையில், எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தியுள்ளது. கைத்தொழில் துறைக்கு மாத்திரம் தற்போது எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படுவதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார். தமது நிறுவனத்திற்கு உட்பட்ட எரிபொருள்... Read more »
இலங்கையில் இன்றும் நாளையும் போராட்டங்கள் மேற்கொள்ள பல்வேறு தரப்பினரால் திட்டமிடப்பட்டுள்ளதால் கொழும்பின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நாளைய போராட்டங்கள் தொடர்பில் தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் தளத்தில்... Read more »
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே காலமானதாக ஜப்பானின் தேசிய ஒளிபரப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஜப்பானின் நீண்ட காலம் பிரதமராக இருந்த 67 வயதான அபே, பிரசார உரையின் போது இன்று துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு மரணித்ததாக... Read more »
கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் ஏழு பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிசை, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்திய மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கானது இன்று... Read more »
யாழ்.மாநகரில் சுமார் 300 லீற்றர் டீசலை பதுக்கிவைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பதுக்கிவைக்கப்பட்டிருந்த டீசல் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் 3 பரல்களில் பதுக்கப்பட்டிருந்த 300 லீற்றர் டீசலை பறிமுதல் செய்திருக்கின்றனர். இதேவேளை பதுக்கல் வியாபாரிகள் குறித்த தகவலை... Read more »
இல்லாத பயங்கரவாதம் இருப்பதாக காட்டப்படும் போதும், அதன் பெயரால் வதந்திகளை அரசு பரப்பும் போதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை எதிர்த்துக் கேள்வி கேட்கவேண்டும். என தமிழ்தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் கூறியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்... Read more »