போராட்டக்களம் இராணுவ கட்டுப்பாட்டுக்குள்..! போராட்டக்காரர்கள் மீது தாக்குதல், நீடிக்கும் பதற்றம்… |

ஜனாதிபதி செயலகம் மற்றும் காலிமுகத்திடல் போராட்டகளம் ஆகியவற்றை இராணுவம் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதுடன், மேற்படி பகுதிகளுக்குள் நுழையும் வீதிகளை முடக்கியுள்ளதாகவும் கொழும்பு செய்திகள் தொிவிக்கின்றன. இன்றைய தினம் மாலை 2 மணிக்கு பின்னர் ஜனாதிபதி செயலகத்தை மீள ஒப்படைப்பதாக போராட்டக்காரர்கள் திட்டமிட்டிருந்ததாகவும், அதற்கு... Read more »

இரவு பத்துமணியுடன்  எரிபொருள் முடிந்தது. நூற்றுக்கணக்கானோர் ஏமாற்றத்துடன் திரும்பினர்……!

நீண்ட நாட்களுக்கு பின்னர் நெற்று இறுதி இலக்கங்களின் அடிப்படையில் பெற்றோல் விநியோகம் இடம் பெற்றது இறுதி இலக்கங்களான 3,4,5 ஆகிய இலக்கங்களுக்கே இவ்வாறு பெற்றோல் விநியோகம் இடம் பெற்றது. இதனை பெற்றுக் கொள்வதற்கு வடமராட்சி மக்கள் மட்டுமின்றி யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வருகைதந்து... Read more »

நாட்டில் எவ்வாறு மாற்றம் ஏற்பட்டது என்பதை, புதிய ஜனாதிபதி நினைவில் கொள்வார்: சந்திரிக்கா குமாரதுங்க

பெரும்பான்மையான மக்களின் ஆதரவுடன், இளம் செயற்பாட்டாளர்களின் அசாதாரணமான செயற்பாட்டினால், நாட்டில் மாற்றம் ஏற்பட்டது என்பதை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவில் கொள்வார் என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். தனது முகநூல் பதிவில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியாக, நாடாளுமன்றத்தினால்... Read more »

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரை கைதுசெய்ய உத்தரவு

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் ரத்கரவே ஜினரத்ன தேர்ர் ஆகியோரை கைது செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு சட்டவிரோத ஒன்று கூடலை ஏற்பாடு செய்தமை மற்றும் தேவையற்ற இடையூறுகளை விளைவித்தமை தொடர்பில் பொலிஸாரால்... Read more »

தம்மிக்க பெரேரா இராஜினாமா

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன Read more »

போராட்டக்காரர்களை அம்பலபப்டுத்திய விமல் வீரவன்ச

ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை சுற்றிவளைக்கப்பட்டதன் பின்னரும் அதற்கு முன்னர் ஜனாதிபதி இராஜினாமா செய்யவேண்டுமென நாங்கள் கூறவில்லை ஏன்? எனக் கேள்வியெழுப்பிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்ச, அந்தப் பதவியில் இருப்பவர் அப்படியே விலகிவிட்டால். அதனைவிடவும் ​மோசமானவரைக் கொண்டு அப்பதவியை... Read more »

ஒடுக்குமுறைகளுக்கு செல்லக்கூடிய ஒருவரே நாட்டின் ஜனாதிபதியானர்……! விமல் வீரவன்ச!

நாட்டில் ஏற்பட்டுள்ள மக்கள் போராட்டங்களை 88, 89 காலப்பகுதியில் ஒடுக்கியதை போன்று இப்போதும் செய்யலாம் என்று நினைக்கின்றனர் என சுயாதீன கட்சிகளின் கூட்டணி எம்.பியான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வாக்கெடுப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். பாராளுமன்றத்தில் மொட்டுக் கட்சியை... Read more »

ஜனாதிபதியின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்.

ஜனாதிபதியின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த சந்தர்ப்பங்களில், சமன் ஏக்கநாயக்க அவரது செயலாளராக கடமையாற்றியிருந்தார். இந்நிலையில், இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர், சமன்... Read more »

சீன முதலீடுகளில் முட்டாள்தனமாக பந்தயம் கட்டிய இலங்கை: அமெரிக்க சி.ஐ.ஏ சாடல்

இலங்கை சீனாவின் முதலீடுகள் மீது முட்டாள்தனமாக பந்தயம் கட்டியதே, இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்குக் காரணம் என அமெரிக்காவின் சி.ஐ.ஏ தலைவரான பில்பேர்ன்ஸ் தெரிவித்துள்ளார். அஸ்பென் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக அத்தியவாசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான... Read more »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாற்று தவறிழைத்துவிட்டது: ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா.

அரசியல் நடப்பைப் புரிந்து கொண்டு மக்களுக்கு பயன்தரத்தக்க நிலைப்பாட்டில் தலைமைத்துவம் உறுதியாக நிற்க வேண்டும். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் வரலாற்று தவறிழைத்துவிட்டது என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தெரிவு குறித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »