பொலிஸ் திணைக்களத்தின் வசமுள்ள கண்ணீர்ப்புகை குண்டுகளின் உற்பத்தி மற்றும் காலாவதியாகும் திகதி தொடர்பான தகவல்களை வழங்க பொலிஸ்மா அதிபர் மறுப்பு தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலரும், இளம் ஊடகவியலாளருமான தரிந்து ஜயவர்த்தன தகவல் அறியும் ஆணைக்குழுவின் ஊடாக இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் வசம் உள்ள கண்ணீர்... Read more »
யாழ்.வடமராட்சி – வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந் மஹோட்சபத்தின் தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பக்தர்களிடம் சுமார் 15 பவுண் தங்க நகைகள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் தேர் திருவிழா இடம்பெற்றிருந்த நிலையில் பல ஆயிரம் மக்கள்... Read more »
கொரிய பிராந்தித்தில் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை வட கொரியா மேலும் இரண்டு ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் நாட்டின் தென்கிழக்கில் இருந்து ஏவப்பட்டதாக தென் கொரிய இராணுவத்தின் கூட்டுத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். எங்கள் கண்காணிப்பை வலுப்படுத்தும் அதே வேளையில், அமெரிக்காவுடன் நெருக்கமான... Read more »
2019 ஆம் ஆண்டு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வரி தொடர்பில் ஆலோசனை வழங்கிய இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் தற்போது தம்மீது குற்றம் சுமத்துவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். கோட்டாபய ராஜபக்ச முன்கொணர்ந்த வரிக்கொள்கைகளின் போது கைகளை உயர்த்தியவர்கள் தற்போது தம்மை குற்றம் சுமத்துகின்றனர்... Read more »
இலங்கைக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர் அனுப்பும் பணம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்தியவங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதத்தில் 325 மில்லியன் டொலர்களாக இருந்த வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பிய பணம் கடந்த செப்டெம்பர் மாதத்தில் 359.3 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மேலும்,... Read more »
மதுபானம் மற்றும் சிகரெட்டுகளுக்கு வரி விதிக்கும் அரசாங்கத்தின் நோக்கம் பாவனையை குறைப்பதே தவிர வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு அல்ல என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மதுவரி வரி என்பது அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக மாத்திரமல்ல வழிகாட்டுதலுக்காக பயன்படுத்தப்படும் வரி என... Read more »
வீதியால் சென்ற 14 வயது சிறுவன் மீது வீதியல் நின்ற 20 வயது இளைஞன் கத்தியால் குத்திய சம்பவம் காத்தான்குடி பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவன் வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தான் இதன் போது அங்கு வீதியில்... Read more »
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு மிகப்பெரிய பிறந்த நாள் பரிசு ஒன்று காத்திருப்பதாக அரசியல்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் மாதம் 18ஆம் திகதியன்று மகிந்த ராஜபக்ஷ தனது பிறந்த நாளை கொண்டாட தயாராகி வருகின்றார். அதற்கமைய, அந்த நாளில் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள்... Read more »
யாழ்.சுன்னாகம் மற்றும் மானிப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கோண்டாவில் பகுதியில் வைத்து சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் வவுனியா செட்டிக்குளத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் என்று பொலிஸார் கூறினர். கோப்பாய் பொலிஸ்... Read more »
இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக அத்தியாவசியமான 110 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றதாக சுகாதார அமைச்சின் சர்வதேச ஔடதங்கள் குறித்த பிரதான தொடர்பாளரும் மருத்துவருமான அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். தற்போது கையிருப்பில் இருக்கின்ற மருந்துகளை... Read more »