மானிப்பாய் பொலிஸ் பிரிவில் பெண் ஒருவர் உட்பட ஒன்பது பேர் ஹெரோயினுடன் கைது!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில்  ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் உட்பட  9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் இருவரும் இன்று காலை இடம்பெற்ற சுற்றிவளைப்பில் 7 பேரும் மானிப்பாய் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சுதுமலை பகுதியை சேர்ந்த 37 வயதான... Read more »

தமிழரசு கட்சியின் தலைவர் பதவியை ஏற்க நான் தயார் சி.சிறீதரன் – மனம் திறந்தார் மாவை

இலங்கை தமிழரசு கட்சியின் மாநாட்டிற்கு பின்னர் தான் யார் யார் எந்த எந்த பதவிகளில் வருவார்கள் என தெரிய வரும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இன்றையதினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவியை... Read more »

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக வெடித்தது போராட்டம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்குமாகாண ஆளுநரால் நாவலர் கலாச்சாரம் மண்டபம் மத்திய அரசாங்கத்திற்கு தாரைவாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வடக்கு... Read more »

பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அவலுவூட்டல் குறித்த தேசியக் கொள்கைக்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பிற்கு UNFPA பாராட்டு

பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அவலுவூட்டல் குறித்த தேசியக்  கொள்கைக்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பிற்கு UNFPA பாராட்டு பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான தேசிய கொள்கையை அங்கீகரிப்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் அர்ப்பணிப்பை ஐக்கிய நாடுகள்  சனத்தொகை  நிதியம் (UNFPA) பாராட்டியுள்ளது.... Read more »

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு கூட பிணையுள்ளது ஆனால் தொல்லியல் சார்ந்த சின்னங்களுக்கு எதிராக செயல்படும் இடத்து அதற்குப் பிணை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தொல்பொருள் திணைக்களத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நாங்கள் பல வருடமாக செய்து வந்திருக்கின்றோம். நீதிமன்றங்களிலும் இது சம்பந்தமான விடயங்களை எடுத்து இருக்கின்றோம். ஆனால் இது ஒரு விசேட... Read more »

மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழு மற்றும் பால்நிலை சார் வன்முறைக்கு எதிரான கலந்துரையாடல்

மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழு மற்றும் பால்நிலை சார் வன்முறைக்கு எதிரான கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 10 மணிக்கு ஆரம்பமானது.... Read more »

விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் வீதியை பெற்றுத்தருவதாக அமைச்சர் பலமுறை கூறியும் நடைபெறவில்லை கிளிநொச்சி மகாவித்தியாலய முதல்வர் – மிக விரைவில் அது பெற்றுக்கொடுக்கப்படும் என்றார் அமைச்சர்

விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் வீதியை பெற்றுத்தருவதாக அமைச்சர் பலமுறை கூறியும் நடைபெறவில்லை என கிளிநொச்சி மகாவித்தியாலய முதல்வர் குறிப்பிட்டு உரையாற்றிய நிகழ்வில் மிக விரைவில் அது பெற்றுக்கொடுக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தரம் 1க்கு மாணவர்களை சேர்க்கும் தேசிய நிகழ்விலேயே இவ்விடயம்... Read more »

இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்கு 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி

இலங்கையில் எரிபொருள் சந்தையில் நுழைவதற்கு 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். சீனாவின் சினோபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம் பார்க்ஸ் ஆகிய... Read more »

வெடுக்குநாறி மலை விவகாரத்திற்கு மாவை சேனாதிராஜா கண்டனம் – போராட்டத்திற்கும் அழைப்பு விடுப்பு

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஷ்வரர் ஆலயத்தில் இருந்த சிவலிங்கம் மற்றும் சூலங்கள் என்பன உடைத்து வீசப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் முறையிட்டதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்... Read more »

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் அணியினரான சென்றல் வோய்ஸ் 2010ன் ஏற்பாட்டில் இவ் அணியினருக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் அணியினரான சென்றல் வோய்ஸ் 2010ன் ஏற்பாட்டில் மத்திய கல்லூரியில் இவ் அணியினருக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வானது 25/03/2023 சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் தனியார் விருந்தினர் விடுதியில் வெகு விமர்மையாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் இம்... Read more »