இந்தியாவை நோக்கிய ஈழத்தமிழரது கோரிக்கைகளும்; இலங்கைத் தீவு பொறுத்து இந்திய அரசியலும்

புதுடில்லிக்கும் ஈழத்தமிழருக்கும் இடையிலான உறவு ஆரோக்கியமானதாக இல்லாதநிலை நீடிக்கிறதாகவே தெரிகிறது. சென்னை ஈழத்தமிழர் சார்ந்து தீர்மானங்களை எடுக்கும் போதெல்லாம் இந்தியா எடுப்பதாக கருத முடியாது. சென்னைக்கும் புதுடில்லிக்குமான உறவின் தன்மை பொறுத்து ஈழத்தமிழருக்கும் புதுடில்லிக்குமான உறவு அமையும். சென்னையின் ஆளும் தரப்பு எடுக்கும் முடிவுக்கும்... Read more »

அமெரிக்க – சீன இராணுவ மோதலுக்கான அடிப்படையை ஷங்ரி-லா உரையாடல் ஆரம்பித்துள்ளதா? – பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

உலக அரசியலானது, 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து ஆசிய மீதே அதிக கவனத்தை பதித்துள்ளது. 19ஆம் நூற்றாண்டில் மிகமுக்கியமான அமெரிக்காவின் மூலோபாயவாதியான அல்பிரட் தயார் மாகனுடைய குறிப்புகளின் பிரகாரம் 21ஆம் நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டு என்பதினை உலக அரசியலின் போக்குகளும் உறுதி செய்கின்றது. குறிப்பாக ஜூன்... Read more »

அரசிற்குள்ளும், மொட்டுக் கட்சிக்குள்ளும் ஒரு குழப்பகரமான நிலை…! பா.உ வேலுச்சாமி இராதாகிருஸ்ணன்.(video)

அரசிற்குள்ளும், மொட்டுக் கட்சிக்குள்ளும் ஒரு குழப்பகரமான நிலை உருவாகியுள்ளது. இதனால் அரசியல் ஸ்திரமற்ற தன்மை நிலவுவதை எம்மால் அவதானிக்க முடிகிறது. ஆகவே புதிய தேர்தல் ஒன்றின் மூலம் புதிய ஜனநாயகம் ஒன்றை உருவாக்க அரசு முன்வர வேண்டும் என பா.உ வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் இன்று... Read more »

நெல்லியடி பொலோஸரால் நகைகள் மீட்பு. பெண் ஒருவர் கைது.

இருண்டு பிள்ளைகளின் தாயாரான 24 வயதுடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொன் கந்தையா வீதியில் உள்ள வீடொன்றிலேயே நேற்றுமுன் தினம்(16) குறித்த நகைகள் களவாடப்பட்டுள்ளது.  அருகில் இருந்த நட்பு ரீதியான குடும்பத்தினராலேயே குறித்த நகைகள் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. நேற்று காலை வேலை... Read more »

மட்டு வாழைச்சேனையில் கோழிச் சண்டையில் ஈடுபட்ட 7 பேர் 6 சண்டை கோழியுடன் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை  பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி பிரதேசத்தில் பணத்துக்காக கோழிச் சண்டையில் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 7 பேரை சனிக்கிழமை (17) மாலை கைது செய்துள்ளதாகவும் 6 சண்டை கோழிககள் மற்றும் பணம் என்பவற்றை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து... Read more »

மாகாண ரீதியிலான சிறந்த குருதிக் கொடையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளருக்கான விருதை தட்டிச் சென்ற யாழ். தமிழன்

மாகாண ரீதியாக இடம்பெற்ற சிறந்த இரத்ததான முகாம் ஒழுங்கமைப்பாளர் தேர்வில், கருகம்பனை தமிழ் மன்ற சன சமூக நிலைய, இந்து இளைஞர் கழக மற்றும் இந்து இளைஞர் விளையாட்டு கழகத்தின் இரத்ததான முகாம் ஒழுங்கமைப்பாளர்  ச. லக்ஸன் அவர்கள் வடமாகாணத்திலேயே சிறந்த இரத்ததான முகாம்... Read more »

கடலில் பிளாஸ்டிக் சேர்வதாக வட மாகாண மீனவப் பிரதிநிதிகள் தெரிவிப்பு…!(Video)

கடலில் பிளாஸ்டிக் சேர்வதாக கூட்டுறவு வட மாகாண மீனவப் பிரதிநிதிகள் தெரிவிப்பு Read more »

குடித்து விட்டு இரத்மலானை விடுதியில் கூத்தடித்த வடக்கு கல்வி அதிகாரிகள் – நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறனர் அதிகாரிகள்

விடுதியில் குழப்பம் விளைவித்த வடக்கு கல்வி அதிகாரிகள் – விசாரணை முடியும்  தங்க அனுமதி மறுப்பு – தகவல் அறியும் சட்டம் மூலத்தில் அம்பலம் இரத்மலானையில் உள்ள வடக்கு மாகாண பொது சேவை ஆணைக்குழுவுக்கு சொந்தமான தங்குமிட விடுதியில் குழப்பம் விளைவித்த வடக்கு கல்வி... Read more »

யாழில் 10 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – 30 வயதுடைய சந்தேகநபர் கைது!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 10 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் 30 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கணவனை பிரிந்து வாழும் பெண் ஒருவரது மகளுக்கே இவ்வாறு பாலியல் தொந்தரவு இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமி உறக்கத்தில் இருந்தபோது,... Read more »

யாழ்.சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் கலந்துரையாடல்

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விஸ்தரிப்பு தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா தலைமையில் நேற்றையதினம்(16.06.2023) ஆராயப்பட்டுள்ளது. இன்றைய கலந்துரையாடலில் விமான நிலையத்தை வடக்கு பக்கமாக விஸ்தரிப்பதுடன் விமான சேவையை அதிகரிப்பது தொடர்பிலும்... Read more »