வடக்கு கிழக்கில் தற்போது நடந்து கொண்டிருப்பது ஒரு மௌன யுத்தம் – நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவிப்பு!!

இந்த நாட்டில் தமிழ் மக்களின் விகிதாசாரத்தை குறைக்கவேண்டும் திட்டமிட்டு  1949 ம் ஆண்டு முதல் பிரதமரான டி.எஸ்.சேனநாயக்கா கிழக்கு மாகாணத்திலே கல்லோயா குடியேற்றத்தை ஆரம்பித்து வைத்த காலம் தொடக்கம் இன்று வரை தமிழ் மக்களின் காணிகள் அபகரித்து விகாரைகள் அமைக்கும்  திட்டங்களை செய்து வருகின்றனர்.... Read more »

பொலன்னறுவையில் பல மில்லியன் பெறுமதியான காலாவதியான மருந்துகள் அழிக்கப்பட்டுள்ளன

பொலன்னறுவை மாவட்டம் மனம்பிட்டிய கிராமிய வைத்தியசாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல மில்லியன் ரூபா பெறுமதியான காலாவதியான மருந்துகள் அழிக்கப்பட்டுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டுக்கு பின்னர் குறித்த இரண்டு விடுதிகளிலும் ஆறு வருடங்களாக காலாவதியான மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம்... Read more »

யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் அனுப்பப்பட்ட கடிதம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் தமிழர் விரோத சிங்களமயமாக்கல் செயற்பாடுகள் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடிதமொன்றை எழுதியுள்ளது. துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் ஊடாக பல்கலைக்கழக பீடாதிபதிகளுக்கு அக்கடிதம் அனுப்பபட்டுள்ளது. அக்கடிதத்தில், எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பலமொனதொரு திரளாக எழுவதற்கும்... Read more »

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 33 வது தியாகிகள் தின நினைவேந்தல்!!

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா உள்ளிட்ட தியாகிகளின் 33வது நினைவு அஞ்சலி மட்டக்களப்பில் இன்று சனி;கிழமை (24) எழுச்சிபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பிரதித்... Read more »

பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனின் குற்றச்சாட்டு மெய்யானது……!

கடந்த வாரம் வடமராட்சிழக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் அவர்களால் வடமராட்சி கிழக்கில் இராணுவத்தில் பணியாற்றிய ஒருவரால் சட்டவிரோத மணல் அகழ்வகள் மேற்கொள்ளப்படுவதாக பகிரங்க  குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அந்தவகையில்... Read more »

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக 500 சாரதிகள் ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய கடனுதவித்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு அண்மையில் 500 பேருந்துகள் வழங்கப்பட்டிருந்தன. அதேவேளை கடந்த காலங்களில் உதிரிப்பாகங்கள் பற்றாக்குறை காரணமாக சேவையில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கணிசமான பேருந்துகள் தற்போது... Read more »

வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பென ஆசை காட்டி மோசம் செய்த பெண் கைது!

டுபாயில் சொக்கலட் உற்பத்தி நிறுவனத்தில் தொழில்பெற்றுத் தருவதாக தெரிவித்து, பண மோசடி செய்த பெண் ஒருவரை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவு கைதுசெய்துள்ளது. தம்பதி ஒன்றின் மூலம் இந்த மோசடி வர்த்தகம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. தொழில்வாய்ப்பை பெற்றுத்... Read more »

பணம் கேட்டு மிரட்டல் விடுத்தவர்களுக்கு விளக்கமறியல்!

காலிமுகத்திடலில், நபர் ஒருவரைக் கடத்திச்சென்று, தாக்குதல் நடத்தி, பணம் கோரிய சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட மூன்று பேரும், எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள், நேற்றைய தினம், கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் முற்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.... Read more »

தமிழ் அரசியல் கைதி கனகசபை தேவதாசன் பொது மன்னிப்பில் விடுதலை

15 வருடங்களுக்கும் மேலாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 66 வயதான கனகசபை தேவதாசன் என்பவர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் நேற்று விடுதலை செய்யப்பட்டார். இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரான தேவதாசன் 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். புறக்கோட்டை ரயில் நிலையத்தில்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் பல்வேறு உதவிகள்….!

தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் பல இலட்சம் பெறுமதியான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணம்  திருகோணமலை செல்வநாயகபுரம்  பிரதேச வைத்தியசாலைக்கு  505,400  ரூபா  பெறுமதியான மருந்து வகைகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டதுடன்  வழங்கப்பட்டன.   இதே வேளை புன்னாலைக்கட்டுவன்  சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் தரம் 10... Read more »