வரலாற்று சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய மஹா கும்பாபிஷேகம்

இலங்கையின் வடபால், யாழ்ப்பாணத்தின் மேற்கில் அமையப்பெற்ற வரலாற்று புகழ்பெற்ற பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று பல்லாயிரம் பக்தர்கள் சூழ சிறப்பு இடம்பெற்றது. இம்மாதம் முதலாம் இரண்டாம் திகதிகளில் இடம்பெற்ற கர்மா கிரியைகள் ஆரம்பமான நிலையில் மூன்றாம் திகதி முதல்... Read more »

சிறப்பாக இடம் பெற்றுவரும் வடமராட்சி வலய விளையாட்டு போட்டிகள்….!

வடமராட்சி கல்வி வலையத்திற்க்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான் விளையாட்டு போட்டிகள் மிக சிறப்பாக இடம் பெற்று வருகிறது. கடந்த வாரம் ஆர்மபிக்கப்பட்ட விளையாட்டு போட்டியின் இரண்டாம் கட்டமாக நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது நாளாக இடம் பெற்று வருகிறது. வடமராட்சி வலய கல்வி... Read more »

அகில இலங்கை மீனவ தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், வடமாகாண மீனவ சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்…!

அகில இலங்கை மீனவ தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், வடமாகாண மீனவ சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்  யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் 06.07.2023 பெற்றது. எஸ்க்பிரஸ் பேர்ள் கப்பல்  பாதிப்பால் கிடைக்கும் நட்டயீட்டை  மீனவ மாவட்டங்களுக்கு பகிர்தல் தொடர்பாகவும், மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.... Read more »

முல்லைத்தீவில் மேலும் பல மனித எச்சங்கள்: அச்சத்தில் மக்கள்!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த வாரம் விடுதலை புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் தொடர்பிலான மேலதிக அகழ்வு பணிகள் நேற்று இடம்பெற்றன. குறித்த அகழ்வு பணிகளின் போது மேலும் பல எழும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில்... Read more »

எம்.பி.க்களின் கடிதங்களுக்கு வேலை வழங்கிய காலம் மாற்றப்பட வேண்டும்!

இந்து சமுத்திரத்தின் ஊடாக இடம்பெறும் சட்டவிரோத மனித குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்காலத்தில் மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்... Read more »

கோர விபத்தில் இளம் தம்பதியினர் மரணம்!

மோட்டார் சைக்கிள்மீது லொறி மோதியதில் பாடசாலையில் இருந்து மகளை அழைத்துச்சென்ற இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக தொரடியாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் விபத்துச் சம்பவம் குருணாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் படகமுவ பகுதியில் நேற்று இடம்பெற்றது.குருணாகல் கட்டுவன மஹிந்த கல்லூரியில் ஆறாம் ஆண்டில் கல்வி... Read more »

மது போதையில் வந்த இருவர் வட்டுக்கோட்டை மின்சார நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்

நேற்றையதினம் மதுபோதையில், வட்டுக்கோட்டை மின்சார நிலையத்திற்கு வருகை தந்த இருவர் அங்கு கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பொன்னாலை பகுதியில் இருந்து மது போதையில் வந்த இருவர், தமது வீட்டிற்கு சிவப்பு மின்சார... Read more »

தமிழ் அரசியலில் பிளவுகளை ஏற்டுபடுத்திய மலையக விவகாரம் – சி.அ.யோதிலிங்கம்

மலையகம் – வடக்கு கிழக்கு உறவிற்கு நீண்ட வரலாறு இருக்கிறது. தமிழ் அரசியலில் தமிழரசுக்கட்சியின் தோற்றத்திற்கு பின்னர் இந்த உற்வு ஒரு  கொள்கைக்கு பின் பலத்தோடு வளர்ந்தது எனலாம். 1949 ம் ஆண்டு தமிழரசுக்கட்சியின் தோற்றத்துடன் தமிழ் அரசியலில் பல மாற்றங்கள் இடம் பெறத்... Read more »

மட்டு வெல்லாவெளியில் இரண்டு நாளில் இரு வீடுகள் உடைத்து தங்க ஆபரணங்கள் திருட்டு

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச்தில் இரண்டு நாளில் பூட்டியிருந்த இரு வீடுகளை திருடர்கள் உடைத்து அங்கிருந்து 8 இலச்சம் ரூபா பெறுமதியான 5 பவுண் தங்க நகைகளை திருடர்கள் திருடிச் சென்றுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை (7) வெல்லாவெளி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சப் இன்பெக்ஸ்டர்... Read more »

28 ஆண்டுகளாக மகனது விடுதலைக்காய் போராடி  77 வயதில் ஏமாற்றத்தோடு இறைபதம் எய்திய வாகீஸ்வரி அன்னையின் முதலாமாண்டு நினைவேந்தல்!

கலாசாலை வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் என்ற தமிழ் அரசியல் கைதியின் தாயாரான விக்கினேஸ்வரநாதன் வாகீஸ்வரி, 27ஆண்டுகளாக தொடர் சிறை வைக்கப்பட்டுள்ள தனது மகனது விடுதலைக்காக கடுமையாகப் போராடி வந்திருந்த நிலையில், பிள்ளையின் முகம் காணாமலே கடந்தாண்டு இவ்வுலகைவிட்டு பிரிந்திருந்தார். சமூக... Read more »