மட்டக்களப்பில் 78 வயதுடைய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதுடைய முதியவரான பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் இவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டு கருவப்பங்கேணி அம்பிறோஸ் வீதியைச் சேர்ந்த 78 வயதுடைய நடராசா கண்மணியம்மா... Read more »

யாழில் கோர விபத்து : கணவன் உயிரிழப்பு – மனைவி படுகாயம்

யாழ்ப்பாணம், ஏ9 வீதியின் செம்மணி வளைவிற்கு அண்மையில் இன்று பகல் மோட்டார் சைக்கிளும், பொலிசாரின் தண்ணீர் பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்த நிலையில், மனைவி படுகாயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் தம்பதி, பொலிசாரின் தண்ணீர் பவுசருடன் மோதியில் கணவர் சம்பவ இடத்திலேயே... Read more »

குருந்தூரில் பொங்கலைக் குழப்பிய பிக்கு மற்றும் அதிகாரிகளுக்கெதிராக பொலிஸில் முறைப்பாடு!

குருந்தூரில் பொங்கலைக் குழப்பிய பிக்கு மற்றும் அதிகாரிகளுக்கெதிராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரெனால்  பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மத வழி பாட்டுச் சுதந்திரத்தை மறுத்து பொங்கல் வழிபாட்டில் பொங்கல் நேர்த்திக்கடனை செய்ய விடாது தடுத்த தொல்லியல் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கூறியே முல்லைத்தீவு... Read more »

நாட்டில் நடைமுறையாகவுள்ள புதிய சட்டம்: மத்தியவங்கி வெளியிட்ட அறிவிப்பு

நாட்டில் இணையம் மூலம் கடன் வழங்கும் அனைத்து நிறுவனங்களையும் ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய சட்டமொன்றை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையின் அடிப்படையில் கடன்களை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரசபையை நிறுவுவதற்கு... Read more »

சுகாதார அமைச்சரை மாற்றுங்கள் – வவுனியாவில் கை எழுத்துப் போராட்டம்!

அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டிற்கு தீர்வைக்கோரி பொதுமக்களிடம் கை எழுத்துப்பெறும் போராட்டம் ஒன்று வவுனியாவில் நேற்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கியமக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட கிளையினால் வவுனியா பொதுவைத்தியசாலைக்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.   இதன்போது கருத்து தெரிவித்த ஏற்ப்பாட்டாளர்கள், மருந்து தட்டுப்பாட்டினால் அதிகளவான... Read more »

யாழில் பெண்கள் வேடத்தில் வெளிநாட்டு முகவர்களின் கூலிபடையாக வீடுகள் மீதும் வாகனங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு வந்த 9 கூலிபடையினர் கைது!

யாழ் மாவட்டத்தில் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பும் முகவர்கர்களின் கூலிப்படைகளாக பெண்களின் ஆடைகள் அணிந்து வீடுகளுக்குள் புகுந்து  தாக்குதல் மேற்கொண்டதுடன் பெற்றோல் குண்டு தாக்குதல், பொருட்களை அடித்து சேதப்படுத்தி, வாகனங்களை தீயிட்டு எரித்தல் போன்றவற்றின் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட கூலிப்படையைச் சேர்ந்த 9  பேரை வெள்ளிக்கிழமை... Read more »

குருந்தூர்மலைக்கு தென்பகுதியிலிருந்து வந்திறங்கும் சிங்கள மக்கள், பௌத்த துறவிகள்!

முல்லைத்தீவு மாவட்டம் செம்மலை பகுதியில் அமைந்துள்ள  குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை பொங்கல் விழா பெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர்களால் பொங்கல் விழா நடாத்த  ஏற்பாடாகியுள்ள நிலையில் அதனை குழப்புவதற்க்காக  தென்பகுதியிலிருந்து புத்த  பிக்குகளும்,   சிங்கள மக்களும்  பெருந்திரளாக... Read more »

வரட்சியின் காரணமாக எந்த ஒரு குளத்திலும் மீன்கள் இறக்கவில்லை – அதிகாரி தெரிவிப்பு…! (video)

கிளிநொச்சி முல்லைத்தீவு யாழ் மாவட்ட  நீர உயிரினவழர்ப்பு விரிவாக்கள்  உத்தியோகத்தர் சங்கீதன்  ஊடக சந்திப்பு ஒன்றை 17.08.2023  ஏற்பாடு செய்திருந்தார். குறித்த ஊடக சந்திப்பு கிளிநொச்சியில் அமைந்துள்ள நீரியல் வள திணைக்களத்தில் நடைபெற்றது.  இச்சந்திப்பில் அவர் தெரிவிக்கையில், தற்பொழுது ஏற்பட்டுள்ள வரட்சியின் காரணமாக எந்த... Read more »

சேதமடைந்த / தெளிவற்ற வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீளப்பொறித்தல் திறன் சாரதி மற்றும் எழுதுதல், வாசித்தல் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான குறைந்தவர்களுக்கு வாய்மொழிப் பரீட்சை..!

வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகனச் சாரதிகளுக்காக, இன்றையதினம் (17) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் அவர்கள் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1. சேதமடைந்த / தெளிவற்ற வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீளப்பொறித்தல் தொடர்பான நடவடிக்கைகள் யாழ்ப்பாண... Read more »

புலனாய்வு பிரிவினர் என மக்களை அச்சுறுத்தும் இரும்பு திருடர்கள்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் திருடர்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகவும் பொலிஸார் திருட்டுக்களை கட்டுப்படுத்த தவறி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 33 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட மாங்கொல்லை பகுதியில் இருந்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினர்... Read more »