சங்கிலி அறுத்தவர்களை துரத்திய பெண், மோட்டார் சைக்கிளை கைவிட்டு ஓடிய கொள்ளைர்கள்..!

யாழ்.கொடிகாமம் பகுதியை சேர்ந்த இளம் தாய், தனது தங்கச் சங்கிலியை அறுத்த வழிப்பறி கொள்ளையர்களை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்றபோது, சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிள் கைவிட்டு தப்பியோடிய சம்பவம் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை (26) மதியம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது : நேற்றுமுன்தினம்... Read more »

வழிப்பறி கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 2 இருவர் சிக்கினர்!

மோட்டார் சைக்கிள்களை திருடி, திருடிய மோட்டார் சைக்கிள்களில் சென்று வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலை சேர்ந்த இருவர் நேற்றுமுன்தினம்  கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் , கொடிகாமம் , மட்டுவில் , சுன்னாகம் உள்ளிட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிளில் செல்லும் வழிப்பறி கொள்ளையர்கள்... Read more »

யாழில் அதிபர், ஆசிரியர்கள் வீதிக்கு இறங்கியதால் பரபரப்பு!

நேற்று முன்தினம் இசுறுபாய முன்பாக அதிபர், ஆசிரியர்கள் நடாத்திய போராட்ட ஊர்வலத்தின் மீது அரசு நடத்திய வன்முறைத் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து வட மாகாணத்தில் பாடசாலை நிறைவடைந்த பின்னர் பாடசாலைகளின் முன்பாக அதிபர், ஆசிரியர்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர் , யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ்... Read more »

வவுனிக்குளத்தின் கீழான பெரும்போக நெற்செய்கைகாக 6,060 ஏக்கர் ஒதுக்கம்

முல்லைத்தீவு மாவட்டம் வவுனிக்குளத்தின் கீழான பெரும்போக நெற்செய்கைகாக துணுக்காய் கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட பகுதிகளும், பாண்டியன்குளம் கமநல சேவை நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளுமாக 6 ஆயிரத்து 60 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற வவுனிக்குளம் காலபோக நெற்செய்கைக்கான பங்கீட்டு கூட்டத்தின்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.... Read more »

புறக்கோட்டையில் ஏற்பட்ட தீ பரவலை கட்டுப்படுத்த முப்படையினரும் களமிறக்கம்!

கொழும்பு புறக்கோட்டையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினை கட்டுப்படுத்த முப்படையினரும் களமிறக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன-தீ விபத்தில் பாதிக்கப்பட்டோர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களை காப்பாற்றும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் முப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கட்டிடம் முழுமையாக சேதமடைந்துள்ளது.... Read more »

புறக்கோட்டை தீ விபத்தில் சிக்கிய ஆறுபேர் ஆபத்தான நிலையில்

கொழும்பு புறக்கோட்டை 2 ஆம் குறுக்குத் தெருவில் உள்ள கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தீக்காயங்களுடன் 17 பேர் கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆறு பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாககொழும்பு வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. Read more »

ஐ.நா பிரதிநிதிகள் இலங்கை வரும்போது தம்மையும் சந்திக்கவேண்டும்…..! அ.அன்னராசா.

வடக்கு மாகாணத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிகள் வரும்போது   எம்மையும் சந்தித்து எமது  கடற்றொழிலாளர்களின்  பிரச்சினைகளை  கேட்டறிந்து கொள்ளும் சந்தரப்பத்தை உருவாக்கி தருமாறு வடமாகாண மீனவர் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கட்சி சார்ந்தவர்கள் தவிர்த்து உண்மையான வடக்கு மாகாண மீனவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளுக்கும்,  கட்றறொழிலாளர்களுக்கும்... Read more »

புதிய அரசியலமைப்பு மூலமே சிஸ்டம் சேஞ் உருவாக முடியும் – சபா குகதாஸ்

மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப புதிய சட்டங்கள் மூலமாக சிஸ்டம் சேஞ் மேற்கொள்ள இருப்பதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். உண்மையில் அரகலய போராட்டத் தரப்பு புதிய அரசியல் அமைப்பின் மூலம் சிஸ்டம் சேஞ் ஒன்றை கொண்டு வரவேண்டும் என்றே தங்களது பிரதான... Read more »

மாணவன் ஒருவனின் தாக்குதலுக்கு இலக்காகி இன்னொரு மாணவன் காயம்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவனின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவனின் உறவினர்கள் பாடசாலைக்கு சென்று, பாடசாலையின் முன்னால் தகராறு செய்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இந்நிலையில்... Read more »

சிலிண்டர்கள் திருடிய இருவர் கைது!

யாழ்ப்பாண நகரில் கடந்த சில நாட்களாக நூதனமான முறையில் கடைகள் மற்றும் வீடுகளில் காஸ் சிலிண்டர்கள் திருடிய இருவர் யாழ்ப்பாண குற்றத் தடுப்பு பிரிவினரால் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 10ற்கும் மேற்பட்ட காஸ் சிலிண்டர்கள்மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றதடுப்பு பொலிஸ்பிரிவினர்... Read more »