நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில், தொழில்வாய்ப்பு தேடி வெளிநாடு செல்வோருக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கு, எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு முன்னர்குறித்த நிறுவனங்களின் சட்டபூர்வமான தன்மை தொடர்பில் அவதானம்... Read more »
பண்டாரகம பிரதேசத்தில் காகம் ஒன்றினால் எரிபொருள் விநியோகம் அரை மணிநேரத்துக்கும் மேலாக தடைப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பண்டாரகம பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. பண்டாரகம கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான எரிபொருள் நிலையத்துக்கு ஐந்து நாட்களின் பின்னர் திங்கள்கிழமை எரிபொருள் வந்தடைந்துள்ளது. அப்பிரதேசத்தில் இருக்கும் ஒரே எரிபொருள் நிலையம்... Read more »
காரொன்றில் வந்த பெண் ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் வீதியில் வைத்து எரிபொருள்ஊர்தியிலிருந்து எரிபொருள் வழங்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பான காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறித்த பெண்ணுக்கு எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருளை ஏற்றிச்சென்ற இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் தாங்கி ஊர்தியில் இருந்தே... Read more »
துருக்கி, அன்காரா விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட பிழையை சரி செய்து விமான விபத்தை தவிர்த்த இலங்கை விமானி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 13ம் திகதி லண்டனில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த UL 504 விமானம் 35000 அடி உயரத்தில்... Read more »
எரிபொருளுக்கான கேள்விகள் அதிகரித்துள்ள நிலையில் அக்கரைப்பற்று எரிபொருள் நிலையத்தில் வரலாறு காணாத வாகனங்கள் பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காக காத்திருப்பதை நேற்று அவதானிக்க முடிகின்றது. அக்கரைப்பற்று சந்தை பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்திலிருந்து அக்கரைப்பற்று இராணுவமுகாமை அண்மித்து வாகனங்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து சிங்கள மகாவித்தியாலயத்தின் பின்பாக... Read more »
யாழ்ப்பாணத்தில் அத்தியாவசியப் பொருட்களின் மொத்த விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கும், யாழ்.வர்த்தக சங்கத்திற்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று நடைபெற்றது. யாழ்.மானிப்பாய் வீதியில் உள்ள வர்த்தக சங்க கேட்போர் கூடத்தில் சங்கத்தின் தலைவர் தலைமையில இக்கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது வர்த்தகர்களும் உணவக உரிமையாளர்களும்... Read more »
பிரித்தானிய சைவ திருக்கோயில்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 22 ஆவது சைவ மாநாட்டின் முதலாம் நாள் ஆரம்ப விழா இன்று நடைபெற்றுள்ளது. மேற்படி மாநாட்டில் பல சைவப் பிரமுகர்களும் இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து கலந்து சிறப்பித்துள்ளனர். இம்முறை மாநாட்டில்”திருவாசகப் பெருமைகள்” என்ற மாநாட்டுக் கருப்பொருளாக கொள்ளப்பட்டதால்... Read more »
மோட்டார் சைக்கிள்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்வது தொடர்பில் புதிய நடைமுறை ஒன்றை பின்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கு இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை விநியோகிக்க யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் போக்குவரத்து சங்கங்களுக்கிடையில் நேற்று இடம்பெற்ற விசேட... Read more »
கோட்டா கோ கம போராட்டக்களம்ஏராளமான பொதுமக்களின் பங்கேற்புடன் இன்று மீண்டும் சூடுபிடித்துள்ளது. கடந்த மே மாதம் 09 ஆம் திகதி கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தின் பின்னர் போராட்டக்களத்தில் பொதுமக்களின் பங்கேற்பு நாளுக்கு நாள் குறைந்து வந்தது. கடந்த சில... Read more »
அரசாங்கம் தவறான கருத்துக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு எதிராக இன்று (19) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள மக்கள் போராட்டத்தில் அனைவரையும் தவறாமல் பங்குபற்றுமாறு யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கேட்டுக்கொண்டார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கைலாசப்... Read more »