நாடு திரும்புகின்றார் கோட்டாபய ராஜபக்ச..! பரபரப்பில் தென்னிலங்கை

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, தாய்லாந்திலிருந்து நாளைய தினம் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டாபய ராஜபக்ச, நாடு திரும்பும் பட்சத்தில், முன்னாள் அதிபர் ஒருவருக்கு வழங்கப்படும் அனைத்து விதமான சிறப்புரிமைகளும் வழங்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்... Read more »

அரசாங்க தரப்பிற்குள் தொடரும் ஊழல் செயற்பாடுகள்: பொன்சேகா குற்றச்சாட்டு

அரசாங்க தரப்பிற்குள் இன்னமும் ஊழல் செயற்பாடுகள் இடம்பெறுவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(01) உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,“1.4 பில்லியன் அமெரிக்க டொலருக்கு நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான அனுமதி விலை மனுக்கோரல் நடைமுறைகளை மீறி வழங்கப்பட்டுள்ளது.... Read more »

கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் புகுந்த அதி சொகுசு வாகனம்! ஒருவர் படுகாயம்

கொழும்பு – மடிவேல கோட்டை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அதி சொகுசு வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியது. இச்சம்பவம் இன்று (01) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்த அதி சொகுசு வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அங்கு... Read more »

விலை சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுகிறதா…! வெளியான புதிய அறிவிப்பு

எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள்களின் விலை இன்று குறைக்கப்படுமா என்பது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி, எரிபொருள்களின் விலை இன்று குறைக்கப்பட மாட்டாது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர... Read more »

ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் ரணில் விடுத்துள்ள அறிவிப்பு

ஏற்றுமதிப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப, மக்கள் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் வி்க்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், ஜனாதிபதி செயலகத்தில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடன் நெருக்கடியில் இருந்து... Read more »

பிரதேச சபைகள் தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்

தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபைகளை, மாநகர சபை அல்லது நகர சபையுடன் இணைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்துள்ளார். 2022 இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கோடிட்டுக் காட்டிய ஜனாதிபதி, மிகவும் வினைத்திறனான பொதுச் சேவையை வழங்குவதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக... Read more »

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்..! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி நேற்றுடன் ஒப்பிடும்போது டொலரின் பெறுமதியில் சிறிது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை... Read more »

முல்லைத்தீவில் யுவதி கடத்தல் விவகாரம்: 6 சந்தேகநபர்கள் கைது

முல்லைத்தீவு – குமுழமுனை பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட யுவதியொருவர், விடுதியொன்றில் வைத்து இளைஞனுடன் கைது செய்யப்பட்ட நிலையில் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த இருவரையும் இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – குமுழமுனை... Read more »

குறையும் தங்க விலை! கொழும்பில் இன்று பதிவாகியுள்ள நிலவரம்

தங்கத்தின் விலையில் தொடர் மாற்றம் பதிவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி சர்வதேச சந்தையில் தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் 1715.85 டொலராக பதிவாகியுள்ளது. சுமார் 12.35 டொலர்கள் குறைந்து இந்த விலை பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. தொடர்ந்து ஐந்தாவது மாதமாக இவ்வாறு விலை குறைவு... Read more »

சஜித் தரப்பைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை

கேகாலை – களுகல மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று (01) முற்பகல் இந்தத் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி பிரயோகத்தில் கேகாலை – ஹம்புதுகல பகுதியைச் சேர்ந்த 36 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த பெண், களுகல்ல மாவத்தையிலுள்ள ஐக்கிய... Read more »