ஆழிப்பேரலையால் உயிர் நீத்தவர்களது 18 வது ஆண்டு நினைவேந்தல் இன்று உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் இடம் பெற்றுள்ளது. முதல் நிகழ்வாக பொது நினைவு தூபிக்கு மலர் அஞ்சலிகள் செலுத்தப்பட்டன. இதில் மலரஞ்சலிஐ வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகர மூர்த்தி அணிவிக்க தொடர்ந்து மலர்... Read more »
இலங்கையில் பல பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை அடுத்த சில மாதங்களில் தளர்த்துவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதியளித்துள்ளார். இந்த வருட ஆரம்பத்தில் நாட்டில் ஏற்பட்ட அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக 1,465 வகையான பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய கட்டாயம்... Read more »
யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு இடம் மாற்றம் என ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ள நிலையில் குறித்த விடயம்தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் வினவிய போது தனக்கு எழுத்து மூலமாக இடமாற்றம் தொடர்பில் அறிவிக்கப்படவில்லை எனவும் எனினும் இந்த வருடத்தோடு ஓய்வு பெறுபவர்களின் இடங்களுக்கு... Read more »
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் நாடு பூராகவும் தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் தேசிய பாதுகாப்பு தினம் முன்னெடுக்கப்பட்டது முறையான விழிப்புணர்வுடன் விழிப்பாக இருப்பதன் மூலம் அனர்த்த அபாயத்தை குறைத்துக்கொள்வோம் எனும் தொனிப் பொருளின்... Read more »
அடுத்த ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி இலங்கையின் அரச ஊழியர்கள் புதிய ஆண்டுக்கான முதல் நாளில், நாடு பொருளாதார மற்றும் உணவு நெருக்கடியை எதிர்கொள்வதால் அரசாங்கத்தின் உணவு பாதுகாப்பு முன்னுரிமைகளை பூர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு உறுதி எடுத்துக் கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை... Read more »
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனாவுக்கு பின்னர் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இலங்கையில் 5ஜி (5G) வலையமைப்பை பயன்படுத்துவது குறைந்தது ஒரு வருடமாவது தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெலிகொம் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி திருகுமார் நடராசாவின் கருத்துப்படி, 5ஜி நெட்வொர்க்கை (வலைமைப்பை)பயன்படுத்துவதற்கு 4ஜி... Read more »
இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து வெளிவரும் செய்திகளில் ஆட்கொல்லி போதைப் பொருள் பாவனைகள் குறித்த செய்திகள் தற்பொழுது அதிகமாக உள்ளது. இந்த செய்திகள் ஒரு சமுதாயத்தை மையமாக கொண்ட பார்வையில் ஆரோக்கியமானதாக தெரியவில்லை. இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் பேசும்... Read more »
இன்று ஆழிப்பேரலை கோரத் தாண்டவமாடி 18 ஆண்டுகள் ஆகுகின்றன. கட்ந்த 26/12/2022. அன்று உலகின் தென்கிழக்கு ஆசிய நாடுகள் 13 ஐ ஆழிப்பேரலை எனும் கடல் கோள் அலையினால் மக்கள் காவுகொள்ளப்பட்டு 18ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்தோனேசியாவில் சுமத்திராதீவில் பூமி அதிரதவு ஏற்பட்டு அதன் விளைவாக ... Read more »
மதில் அருகால் சென்ற இளைஞர் ஒருவர் மீது அவ் மதில் இடிந்து விழுந்ததில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை(24) மாலை 4.00 மணியளவில் செம்மண்பிட்டி, இலட்சுமணன் தோட்டம், தும்ரபளையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் விக்னராஜா கிருஷ்ணன் (வயது- 32) என்பவரே உயிரிழந்தவராவார். ஒழுங்கையால்... Read more »
இன்று (25) அதிகாலை 02.30 மணியளவில் ஏற்பட்ட பாரிய இடி மின்னல் தாக்கத்தினால் ஏறாவூர், றஹ்மானியா பாடசாலை வீதி, எட்டாம் ஒழுங்கையிலுள்ள வீடொன்றின் ஆட்டுக்காளை கருகி சாம்பலாகியுள்ளது. கூலித் தொழிலாளியான இஸ்மாயில் அன்வர் என்பவர் தனது வீட்டிலேயே காளை அமைத்து, ஆடு, கோழி மற்றும்... Read more »