அம்பாறை தம்பிலுவில் மத்திய மகாவித்தியால் ராஜபஷ குடும்பம் போல ஆட்சி செய்துவரும் பாடசாலை அதிபர் மற்றும் மாணவிகள் மீது பாலியல் சேட்டை புரிந்த ஆசிரியர் இடமாற்றக்கோரி பாடசாலைக்கு முன்னால் இன்று புதன்கிழமை (09) காலை பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . இந்த பாடசாலையில் இடம்பெற்று... Read more »
வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயல் முனைவின் இறுதிநாள் நிகழ்வு கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்றுள்ளது. வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத் தர வேண்டும் என்ற 100 நாள் செயலமர்வு வடக்கு கிழக்கு ஒருங்கணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு... Read more »
குடத்தனை அகரம் உதவும்கரங்கள் நலன் புரிச்சங்கத்தினூடாக அமரர் வைத்திலிங்கம் வேதலிங்கம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுதினமான நேற்று முன்தினம் 07.11.2022 கனடா நாட்டில் உள்ள அவரது மனைவி வேதலிங்கம் மதுரமணி மற்றும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளின் நிதிப்பங்களிப்புடன் வேதலிங்கம் அவர்களை நினைவுகூரும் முகமாக முல்லைத்தீவு மாவட்டத்தின்... Read more »
கிளிநொச்சி கோணாவில் ராஜன் குடியிருப்பை சேர்ந்த ப. சத்தியராஜ் வயது 36 2 பிள்ளையின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பின்னர் நேறறு 08/11/2022 ஊற்றுப்புலம் குளத்தின் கீழ் உள்ள விவசாயத்துக்கு நீர்பாச்சும் வாய்க்காலில் போட்டிருக்கலாம்... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தின் புது முறிப்பு பகுதியில் மூன்று முறிப்பு பகுதியில் வசித்து வந்த மூன்று மாவீரர்களின் தந்தையொருவர் சுகயீனம் காரணமாக இறைபதம் அடைந்துள்ள நிலையில் அவரது குடும்பம் மிக வறுமையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த தந்தையின் மரண சடங்குக்கு உதவி கோரியிருந்தனர். அவர்களின்... Read more »
மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் மதுபாவனை நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை தீயணைப்பு பிரிவினர் கலைத்து துரத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு பேருந்து நிலையத்திலிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய, உடன் விரைந்த மாநகர தீயணைப்பு பிரிவினர் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டு மதுபாவனை நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை கலைத்துள்ளனர். இவ்வாறான சமூக விரோதச்செயல்கள்... Read more »
இலங்கை மிக மோசமான உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையிலுள்ளது. ஜூனில் 17 இலட்சம் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்பட்ட நிலையில், தற்போது அது 34 இலட்சமாக அதிகரித்துள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் முகவரகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன், இவ்வாறு மனிதாபிமான உதவி தேவைப்படும் மக்களுக்கு... Read more »
புதிய ஆளுநர்களை நியமிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க உரிய தரப்பினருடன் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட 09 மாகாணங்களுக்குமான ஆளுநர்களை நீக்கிப் புதிய ஆளுநர்களை நியமிக்க அவர் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது மாகாண சபைகள், இயங்காத... Read more »
உலகின் பல நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி வருவதால், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு இந்நோய் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை சமூக வைத்திய சங்கத்தின் சிரேஷ்ட பதிவாளர் வைத்தியர் நவின் டி சொய்சா நேற்று இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.... Read more »
எரிபொருள் மற்றும் விவசாய உள்ளீடுகளை வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். பருத்தித்துறை – புலோலி கமநல சேவை முற்றத்திலிருந்து இன்று (08.11.2022) இந்த கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. விவசாயிகளின் அடிப்படை தேவையான மண்ணெண்ணெய் மற்றும் உரம், மருந்துவகை உட்பட்ட உள்ளீடுகளை வழங்க கோரியே... Read more »