அண்மையில் கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய விளையாட்டுப் போட்டியில் குண்டர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் மாணவி ஒருவர் தலையில் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குறித்த மாணவியின் தலையில் பலமாக தாக்குதல் இடம் பெற்ற நிலையில் ஆறுக்கு மேற்பட்ட தையல்கள் போடப்பட்டது. எனினும்... Read more »
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் கடற்றொழிலாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றநிலையில் பருத்தித்துறை வீதி ஊடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. சுருக்கு வலை உட்பட்ட சட்ட விரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துமாறு கோரி வடமராட்சி வடக்கில் 14 கடற்றொழிலாளர் சங்கங்களால் போராட்டம்... Read more »
தலைமன்னார் மணல் மணல்மேடு கடல் பகுதியில் நேற்று (02.02.2023) நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், இலங்கை கடற்படை, 04 கிலோ (ஈரமான எடை) ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளது. வடக்கு மத்திய கடற்படை கட்டளைத்தளபதி எஸ். எல். என். எஸ் தம்மன்ன தலைமையில் நேற்று மணல்... Read more »
வடக்கு மாகாணத்தில் உள்ள 34 உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சபைகளின் ஆட்சிக் காலம் கடந்த மார்ச் 19ஆம் திகதி நிறைவுக்கு வந்த பின்னர் அவற்றை நெறிப்படுத்தும் முயற்சிகளை வடக்கு மாகாண ஆளுநர் மேற்கொண்டு வருவதாக வடமாகாண ஆளுநர் செயலகம் விடுத்துள்ள செய்தி... Read more »
கிளிநொச்சி நேற்று பிற்பகல் ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக பாடசாலை உள்ளிட்ட பொதுச்சொத்துக்கள், போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. கிளிநொச்சி மகாவித்தியாலய வளாகத்தில் காணப்பட்ட முறிந்து மரங்கள் சரிந்துள்ளதுடன், பாடசாலை தற்காலிக கொட்டகைகளும் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளது. இதனால் வகுப்பறை கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளது. இதேவேளை குறித்த பாடசாலைக்கு முன்பாகவிருந்த முதிர்ச்சியடைந்த மரம் ஒன்றின்... Read more »
இன்னொரு இனத்தின் மீது என்னத்தை ஏறினார்களோ அதையே தன் இனத்தின் மீது இந்த சிங்கள அரசு செய்கின்றது – பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் வட்டார நிர்வாக தெரிவும்,... Read more »
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தும் நடவடிக்கையை இலங்கை போக்குவரத்துச் சபை மேற்கொண்டுள்ளது. இதற்கமைவாக எதிர்வரும் 7ம் திகதி தொடக்கம் 13ம் திகதி வரையில் இந்த விசேட போக்குவரத்துச் சேவை இடம்பெறவுள்ளது. கொழும்பு... Read more »
யாழ்ப்பாணம் இருபாலையில் கிருஸ்தவ சபை ஒன்றினால் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு அதிலிருந்து 13 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அலுவலர்களினால் இன்று முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையிலே இச்சம்பவம் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் உள்ள கிருஸ்தவ சபையொன்றினால்... Read more »
புத்தளத்தில் இருந்து சீதுவ நோக்கிய சென்றுக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று மாரவில பகுதியில் வைத்து லொறி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 34 வயதுடைய ஒருவரே உயிரிழந்ததோடு, மூன்று பேர் பலத்த காயமடைந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர். விபத்தானது இன்று அதிகாலை இடம்பெற்றதோடு,... Read more »
வாடி வீடு ஒன்றில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் சிறு காயங்களுக்கு உள்ளாகிய குறித்த நபர் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் ஊவா குடா ஓயா வெஹெரயாய பிரதேசத்தில் இடம்பெற்றது. வெஹெரயாய பிரதேசத்தை சேர்ந்த 51... Read more »