உரும்பிராயில் 50 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 28 வயதுடைய பெண் ஒருவர் கைது கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் 50 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 28 வயதுடைய பெண்ணொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்டவர் ஏற்கனவே... Read more »
கல்கிஸை 4 ஆம் ஒழுங்கை பகுதியில் ஆயுதம் ஒன்றால் தாக்கப்பட்டு உணவக உரிமையாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 29 வயதான குறித்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நேற்றிரவு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்த சந்தேகநபர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்பது தெரிய... Read more »
டெங்கு காய்ச்சல் ஆபத்தானது எனவும், காய்ச்சல் ஓரளவு தணிந்த பின்னரும் டெங்கு இரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் சச்சித் மெத்தானந்தா கூறியுள்ளார். டெங்கு காய்ச்சல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் இவ்வாறு தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சல் ஆபத்தானது. மற்ற வைரஸ்... Read more »
இன்றும் எமது தோட்ட தொழிலாளர்கள் அடிமை கூலிகளாக நடத்தப்படுவதற்கு இ.தொ.க வின் சுயலாப நடவடிக்கைகளே காரணம் என நாவலபிட்டிய மாவில தோட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். மலையக பெருந்தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் பல்வேறு பாராபட்சங்களுக்கும்,... Read more »
மலையகம் ஹப்புத்தளை – தொட்டுலாகலை பிரதேசத்தில் அமைந்நுள்ள ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் கட்டிட பணிக்காக ரூபா 100,000 நிதி நேற்று வழங்கப்பட்டுள்ளது. இவ் உதவித் திட்டத்தினை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தனது தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று ஆலய நிர்வாகிகளிடம்... Read more »
மகனின் சடலத்தை கொண்டு வருவதற்கு 14 இலட்சம் ரூபா தேவை என்றும், அவரது சடலத்தை நாளை மறுதினம் தாங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும், அதற்கு தேவையான நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை. Read more »
இன்றையதினம், வலி. மேற்கு பிரதேச சபையின் பிரதான அலுவலகத்திற்கு அருகே உள்ள சுமைதாங்கி புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இந்த சுமைதாங்கி என்பது முன்னோர்களால் அமைக்கப்பட்டது. வீதியால் செல்லும்போது களைப்பு ஏற்பட்டால் பொருட்களை சுமைதாங்கி மேல் வைத்துவிட்டு ஓய்வு எடுப்பதற்கு என இது உருவாக்கப்பட்டது. தற்கால... Read more »
இம்மாதப் பருவத்தில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்வதற்கான மானியச் வவுச்சர்கள் வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுமதியின் பிரகாரம் 650,000 விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இத்திட்டத்தின்... Read more »
கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்ற கௌரவ செந்தில் தொண்டமான் அவர்களை தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரனியுமான M.A.சுமந்திரன் அவர்கள் இன்றுதிருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கிழக்கின் வளர்ச்சி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடினார். Read more »
தையிட்டியில் விகாரை அமைந்துள்ளபகுதியில்விகாரையினை அகற்ற கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்பாட்டில் இன்றைய தினம் மீண்டும் போராட்டம் ஆரம்பமாகி இடம் பெற்று வருகின்றது. குறித்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் மற்றும் ஊடக பேச்சாளர் சுகாஷ் ... Read more »