மத்திய அரசினால் பறிக்கப்பட்ட மாகாண அதிகாரங்கள் மீள வழங்கப்படும் – பிரதமர் விக்னேஸ்வரன் சந்திப்பில் இணக்கம்

13-வது திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் சிலவற்றை மத்திய அரசு எடுத்துள்ள நிலையில் அதனை மீள வழங்குவதற்கு பிரதமர் சாதகமாகப் பதிலளித்துள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை பிரதமர் தினேஷ்... Read more »

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து யுவதியை தாக்கி காயப்படுத்திய பொலிஸ்!

களுத்துறை பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த யுவதி ஒருவரைத் தாக்கி காயப்படுத்தி வீட்டின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் மொரந்துடுவ பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர். வஸ்கடுவ பகுதியில் வசிக்கும்... Read more »

சாரதி அனுமதி அட்டை தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள அறிவித்தல்..!

இலங்கையில் இதுவரையில் வழங்க முடியாத சாரதி அனுமதி அட்டைகளை மூன்றாம் தரப்பினர் மூலம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. இதற்குத் தேவையான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார். எட்டரை இலட்சம் ஓட்டுநர்... Read more »

ஜனாதிபதி மாளிகை, செயலகம், அலரிமாளிகையை ஸ்ரீ ஜயவர்தனபுரவுக்கு மாற்ற தீர்மானம்!

இலங்கையின் ஜனாதிபதி மாளிகை, செயலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையை கொழும்பின் புறநகரான ஸ்ரீ ஜயவர்தனபுரவுக்கு மாற்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போதைய ஜனாதிபதி மாளிகை, செயலகம், பிரதமரின் அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் என்பன சுற்றுலா தளங்களாக பராமரிக்கப்படவுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்... Read more »

மருதங்கேணியில் நடந்ததும் அதன் விளைவும் – ஆய்வாளர் நிலாந்தன்

புலனாய்வுத்துறை தமிழ்மக்களின் அரசியல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது என்பது கடந்த பல தசாப்தகால யதார்த்தம்.குறிப்பாக கடந்த 14 ஆண்டுகளாக தமிழ்க் கட்சிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் எல்லா நடவடிக்கைகளையும் புலனாய்வுத்துறை கண்காணித்து வருகின்றது.அதை அவர்கள் நேரடியாகவும் செய்கிறார்கள்;மறைமுகமாகவும் செய்கின்றார்கள். அச்சுறுத்தலாகவும் செய்கின்றார்கள்;நாகரீகமாகவும் செய்கின்றார்கள். எதுவாயினும், தமிழ் மக்களைக்... Read more »

உதவித்திட்டம் வழங்கி வைப்பு..!

நேற்றையதினம் சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை மற்றும் சங்கரத்தை அம்பாள் அறக்கட்டளை ஆகியன இணைந்து மாணவி ஒருவருக்கு துவிச்சக்கர வண்டியை வழங்கி வைத்தன. வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும், வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட குடும்பம் ஒன்றுக்கே இவ்வாறு, கல்வியை தடையின்றி தொடர்வதற்கான உதவித்திட்டம் வழங்கி... Read more »

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி ஒருவர் வெட்டிக் கொலை!

தெஹிவளையில், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற சம்பவத்தில் 69 வயதான வயோதிபர் உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். Read more »

குறையப்போகும் மின் கட்டணம் – ஆணைக்குழு வெளியிட்ட குறைப்பு விபரம்

ஜூலை மாதம் மேற்கொள்ளப்படவுள்ள மின்கட்டண திருத்தத்தின் போது மின்கட்டணம் குறைக்கப்படவுள்ள அளவு தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள யோசனைகளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 0 – 30 வரையான மின்சார அலகுகளை பயன்படுத்தும் நுகர்வோருக்கான மின் கட்டணம் 26.9 சதவீதத்தால் குறைக்கப்படும் என... Read more »

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கட்டைக்காட்டில் கோர விபத்து

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கட்டைக்காட்டில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது. மருதங்கேணியில் இருந்து கட்டைக்காடு நோக்கி வந்த மகேந்திரா வாகனம் வே கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள மின்கம்பத்துடன் மோதியதில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது பலத்த காயமடைந்த இருவர் வைத்திய சாலையில்... Read more »

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஓங்கி ஒலித்த தெணியானின் சிலை வடமராட்சியில் திறப்பு…!

கடந்த ஆண்டு மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தெணியான் (கந்தையா நடேசு) அவர்களின் முதலாம் ஆண்டு சிரார்த்த தின நிகழ்வும், உருவச்சிலை திறப்பு நிகழ்வும், ”ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் – தெணியான்” நூல் வெளியீடும்  யாழ்ப்பாணம் – வடமராட்சி பிரதேசத்தின் கரவெட்டி – கொற்றாவத்தையில் அமைந்துள்ள... Read more »