மட்டு நகரில் வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாக ஒரு கோடியே 80 இலட்சம் ரூபா பணத்துடன் முகவர் நிலைய உரிமையாளர் தலைமறைவு கைது செய்யப்பட்ட முகாமையாளருக்க விளக்கமறியல்

மட்டக்களப்பில் வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக பல பேரிடம் ஒரு கோடியே 80 இலச்சம் ரூபாவை வாங்கி மோசடியில் ஈடுபட வெளிநாட்டு வேலை வாய்பு முகவர் நிலை உரிமையாளர் தலைமறைவை அடுத்து கைது செய்யப்பட்ட முகாமையாளரை எதிர்வரும் 19ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு... Read more »

யாழில் ஹெரோயின் சிக்கிய நபர்

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லாகம் சந்தி பகுதியில் வைத்து நேற்றிரவு (14) ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழாலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஆணொருவர் 1 கிராம் 380 மில்லிக்கிராம் ஹெரோயினை எடுத்துச் சென்றவேளை, காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது... Read more »

வட்டு இந்துவின் சாரணர் துருப்புக்களுக்கான கூடாரங்கள் வழங்கி வைப்பு

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சாரணர் துருப்புக்களுக்கான கூடாரங்கள் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டன. பாடசாலையின் பழைய மாணவனான அருணாசலம் ஆதித்தன் அவர்கள் முன்வந்து இந்த  நன்கொடையை வழங்கியிருந்தார். அந்தவகையில் பழைய மாணவர் சங்கத்தினூடாக, குறித்த கூடாரங்கள் இன்று உத்தியோக பூர்வமாக பிரதி அதிபர், சாரணர் பொறுப்பாசிரியர்... Read more »

மட்டக்களப்பில் ஒரு நாளில் ஒரே நேரத்தில் இரு இடங்களில் ஏட்டிக்கு போட்டியாக இரு இராஜாங்க அமைச்சர்கள் கூட்டம் அரச அதிகாரிகள் திக்குமுக்காட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு இராஜாங்க அமைச்சர்கள் இரு வௌ;வேறு இடங்களில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் அபிவிருத்தி  தொடர்பான கூட்டங்களை நடாத்தியதால் அரச அதிகாரிகள் எந்த கூட்டத்துக்கு சமூகமளிப்பது என தெரியர்து  திக்கு முக்காடிய சம்பவம் தொடர்பாக புத்திஜீவிகள் பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்தனர்.... Read more »

மந்திகை பகுதியில் திடீரென தீப்பற்றிய மின்மாற்றி…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை பகுதியில் சற்றுமுன்னர் மின்மாற்றியில் பொருத்தப்பட்டிருந்த மின்மானி அலகு பெட்டி தீப்பற்றியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீப் பற்றியதை அவதானித்த அருகிலுள்ள வர்த்தகர்கள் விரைந்து என்று சுமார் 150 மீற்றர் தொலைவிலுள்ள மின்சார சபை அலுவலகத்தில் அறிவித்ததை அடுத்து... Read more »

தென்னை பயிர்ச்செய்கை சபையினர் தெங்கு பாதிப்பு தொடர்பில் கள ஆய்வு

தென்னை பயிர்ச்செய்கை சபையின் யாழ்ப்பாண பிராந்திய முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் தெங்கு பாதிப்பு தொடர்பில் கள ஆய்வு ஒன்றை இன்று மேற்கொண்டனர். கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் தெங்கு செய்கையில் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக அப்பகுதிக்கு இன்றைய தினம் குறித்த... Read more »

கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு 2019 ஆம் ஆண்டு கற்கைநெறிகளுக்காக உள்வாங்கப்பட்ட ஆசிரியர்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு 2019 ஆம் ஆண்டு கற்கைநெறிகளுக்காக உள்வாங்கப்பட்ட ஆசிரியர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை இன்று சந்தித்து தாங்கள் எதிர்கொண்டுள்ள பாடவியல் சம்மந்தமான சவால்கள் தொடர்பாக எடுத்துரைத்தனர். குறித்த விடயம் தொடர்பாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த மற்றும் அதிகாரிகளுடன்... Read more »

யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதிக்கும் இடையே சந்திப்பு

யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதியாக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் சுஜீவ கெட்டியாராச்சி இன்றைய தினம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரை உத்தியோகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடினார்.  குறித்த சந்திப்பின்போது தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய நிலைமை மற்றும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட வேண்டிய பொதுமக்கள் நலன்... Read more »

கிளிநொச்சி கோணாவில் இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பில் அமைசர் டக்ளஸ் ஆராய்வு!

கோணாவில், யூனியன் குளம் பகுதி இளைஞர்களை இன்று காலை சந்தித்து கலந்துரையாடிய கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடினார். குறிப்பாக நெல் சிறுபோக அறுவடைக்கு தயாராகவுள்ள நிலையில் நெல்லுக்கான நிரந்தர விலை நிர்ணயம் செய்து தருமாறும், சிறு தானியப்... Read more »

எங்கள் மீது, சட்டத்துக்கு புறம்பாக வழக்கு தாக்கல் …! முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ்.(video)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களது வருகைக்கு எதிராக, ஜனநாயக ரீதியில் போராடிய செயற்பாட்டாளர்களான எங்கள் மீது, சட்டத்துக்கு புறம்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்தார். குறித்த வழக்கு இன்று நீதிமன்றத்திற்கு எடுத்துக்... Read more »