புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய மகா கும்பாபிசேக பெருவிழா இன்றுசிறப்பாக இடம்பெற்றது!

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாளுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன சமர்ப்பண ஏகோன்ன பஞ்சாசத் (49) குண்டபஷ மஹாயாக, மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று(25) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. Read more »

சர்வதேச நிகழ்விற்கு தெரிவான இலங்கைச் சிறுவர்கள் : உதவி கேட்டு நலன்விரும்பிகளிடம் கோரிக்கை

அமெரிக்காவில் இடம்பெறவுள்ள உலகின் மிகப்பெரிய நடன நிகழ்வான வேர்ல்ட் ஒப் டான்ஸ் (WORLD OF DANCE) நிகழ்ச்சிக்கு இலங்கையிலிருந்து 5 தமிழ் சிறுவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். உலகிலுள்ள 25 நாடுகளின் பங்கேற்பாளர்களுடன் 2007ஆம் ஆண்டு முதல் இடம்பெறும் இந்நிகழ்வுக்கு இலங்கையிலிருந்து நடனக்குழு தெரிவுசெய்யப்பட்டது இதுவே முதல்... Read more »

மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழப்பு

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் மின்சாரம் தாக்கி 60 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்ந நிலையில், குறித்த பெண் தண்ணீர் இறைப்பதற்கு மோட்டாரை இயக்க முற்பட்டபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.... Read more »

அரசு படைகளின் சலுகைகளை அதிகரித்து வறிய மக்களின் உதவிகளை பறித்துள்ளது – சபா குகதாஸ்

ரணில் அரசாங்கம் நாட்டின் தேவைக்கு அதிகமாக இருக்கும் இராணுவ படைகளுக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட மேலதிக சலுகைகளை வழங்கி  படைகளின் சம்பளத்தை மேலும் அதிகரித்துள்ளனர் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் சுட்டிக் காட்டியுள்ளார். நேற்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு... Read more »

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய தலைமையகத்தின் தலைவராக கே.பாலகிருஸ்ணன் தெரிவு….!

இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின்  யாழ்ப்பாண கிளையின் முன்னை நாள் கௌரவ தலைவராகவிருந்த  k. பாலகிருஸ்ணன்   இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய தலைமையகத்தின் தலைவராக  24/06/2023 தொடக்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். Read more »

வடக்கு கிழக்கில் தற்போது நடந்து கொண்டிருப்பது ஒரு மௌன யுத்தம் – நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவிப்பு!!

இந்த நாட்டில் தமிழ் மக்களின் விகிதாசாரத்தை குறைக்கவேண்டும் திட்டமிட்டு  1949 ம் ஆண்டு முதல் பிரதமரான டி.எஸ்.சேனநாயக்கா கிழக்கு மாகாணத்திலே கல்லோயா குடியேற்றத்தை ஆரம்பித்து வைத்த காலம் தொடக்கம் இன்று வரை தமிழ் மக்களின் காணிகள் அபகரித்து விகாரைகள் அமைக்கும்  திட்டங்களை செய்து வருகின்றனர்.... Read more »

பொலன்னறுவையில் பல மில்லியன் பெறுமதியான காலாவதியான மருந்துகள் அழிக்கப்பட்டுள்ளன

பொலன்னறுவை மாவட்டம் மனம்பிட்டிய கிராமிய வைத்தியசாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல மில்லியன் ரூபா பெறுமதியான காலாவதியான மருந்துகள் அழிக்கப்பட்டுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டுக்கு பின்னர் குறித்த இரண்டு விடுதிகளிலும் ஆறு வருடங்களாக காலாவதியான மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம்... Read more »

யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் அனுப்பப்பட்ட கடிதம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் தமிழர் விரோத சிங்களமயமாக்கல் செயற்பாடுகள் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடிதமொன்றை எழுதியுள்ளது. துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் ஊடாக பல்கலைக்கழக பீடாதிபதிகளுக்கு அக்கடிதம் அனுப்பபட்டுள்ளது. அக்கடிதத்தில், எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பலமொனதொரு திரளாக எழுவதற்கும்... Read more »

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 33 வது தியாகிகள் தின நினைவேந்தல்!!

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா உள்ளிட்ட தியாகிகளின் 33வது நினைவு அஞ்சலி மட்டக்களப்பில் இன்று சனி;கிழமை (24) எழுச்சிபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பிரதித்... Read more »

பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனின் குற்றச்சாட்டு மெய்யானது……!

கடந்த வாரம் வடமராட்சிழக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் அவர்களால் வடமராட்சி கிழக்கில் இராணுவத்தில் பணியாற்றிய ஒருவரால் சட்டவிரோத மணல் அகழ்வகள் மேற்கொள்ளப்படுவதாக பகிரங்க  குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அந்தவகையில்... Read more »