கிளிநொச்சி வைத்தியசாலைக்கு 6.6 கோடி பெறுமதியான உடல் குழாய் உற்று நோக்கல் இயந்திரம் (Olympus Endoscopy system) கையளிப்பு!

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு 6.6 கோடி பெறுமதியான உடல் குழாய் உற்று நோக்கல் இயந்திரம் (Olympus Endoscopy system) ரொட்டரி கையளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தெற்கு ரொட்டரி கழகத்தின் ஏற்பாட்டில், அவுரேலியன் மெடிக்கல் பவுண்டேசனின் நிதி பங்களிப்புடன் சர்வதேச ரொட்டரி கழகங்களினால் 6.6 கோடி பெறுமதியான குறித்த... Read more »

கொள்கைத்தவறுகளையும் அணுகுமுறைத்தவறுகளையும் கொண்ட பிரகடனம் – சி.அ.யோதிலிங்கம்

உலகத்தமிழர் பேரவையின் இமாலயப்பிரகடனம் பலத்த எதிர்வினைகளை தமிழ்த்தேசியப்பரப்பில் உள்ளவர்களிடம் உருவாக்கியுள்ளது. தமிழ்த்தேசியக்கட்சிகள் , சிவில் அமைப்புக்கள், கருத்துருவாக்கிகள் என பல தரப்பினர் எதிர்வினைகளைக் காட்டியுள்ளனர். தமிழரசுக்கட்சியில் சுமந்திரன், சம்பந்தன் , சாணக்கியன் மட்டுமே ஆதரித்துள்ளனர். ஏனையவர்கள் எதிர்த்துள்ளனர். சுமந்திரன் மேற்படி பிரகடனத்தில் ஒற்றையாட்சி இல்லை,... Read more »

விசேட போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை; பருத்தித்துறையில் 30 பேர் கைது!

மோப்ப நாயின் உதவியுடன் பருத்தித்துறை பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் கடந்த 17 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.... Read more »

புதிய இந்திய உயர் ஸ்தானிகர் – நற்சான்றுப் பத்திரத்தை வழங்கினார்!

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நற்சான்றுப் பத்திரத்தை வழங்கினார். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜூலை 2019 முதல் ஜூலை 2020 வரை உஸ்பெகிஸ்தானில் இந்தியத் தூதராக சந்தோஷ் ஜா பணியாற்றினார்.  ஜூலை 2017... Read more »

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு

அரச ஊழியர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குவதற்கான விசேட சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. திறைசேரியின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவின் ஒப்பத்துடன் குறித்த சுற்றுநிருபம் வெளியாகியுள்ளது. வணிக கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கு இந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. ஊழியர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு திறைசேரியின்... Read more »

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: சாலைகளில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள்

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் – ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக இன்று (22.12.2023) அதிகாலையில் இஸ்லாமாபாத் மற்றும் பிற பகுதிகளை உலுக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. ராவல்பிண்டியை மையமாக கொண்டு 16... Read more »

இந்தியாவில் பரவும் புதிய கொரோனா தொற்று இலங்கையில்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் துறையின் தலைவர் சந்திம ஜீவந்த, இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவி வரும் Omicron JN1 கோவிட் வைரஸ் மாறுபாடு இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக தெரிவித்தார். கொவிட் பரிசோதனைகள் மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதால், இலங்கையில் பரவுவது... Read more »

எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் மின்சாரக் கட்டணத்தில் மாற்றம்

மின்சார கட்டணத்தை குறைப்பது குறித்த யோசனை எதிர்வரும் 15 ஆம் திகதி ஒப்படைக்கப்படும் என இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களும் கோரப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.... Read more »

ரெலிக்கொம் நிறுவனத்தை விற்பனை செய்ய வேண்டாம் என கோரி யாழில் போராட்டம்!

ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தை விற்பனை செய்ய வேண்டாம்.. ஊழியர்கள் யாழில் போராட்டம். ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் அரசின் திட்டம் கை விடப்பட வேண்டும் எனக் கோரி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தின் வட மாகாண தலைமை அலுவலகத்திற்கு முன்னால்... Read more »

இன்று முதல் விசேட போக்குவரத்து!

பண்டிகை காலத்தை முன்னிட்டு அமுல்படுத்தப்படவுள்ள விசேட போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. நத்தார் மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களில் கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக இந்த விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள் இன்று முதல் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.... Read more »