நான்கு சக்திவாய்ந்த சகோதரர்கள் ஒரு நாட்டை எப்படி நெருக்கடிக்குள் தள்ளினார்கள்! – சர்வதேச ஊடகம் கேள்வி –

நான்கு சக்தி வாய்ந்த சகோதரர்கள் இலங்கையை எவ்வாறு நெருக்கடிக்குள் தள்ளினார்கள் என்பது குறித்து உலகப் புகழ்பெற்ற ‘ப்ளூம்பெர்க்’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடித்துள்ள நெருக்கடிக்கு மத்தியில் முதல் குடும்பம் இலங்கையை ஆட்சி செய்து... Read more »

நாடாளுமன்றில் பதில் வழங்கமுடியாத இக்கட்டு நிலையில் பொறுப்புள்ள அமைச்சர்கள்!

ஞானசார தேரர் தலைமையிலான “ஒரே நாடு ஒரே சட்டம்” ஆணைக்குழு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ஆளும் கட்சியின் நீதியமைச்சரும், வெளியுறவு அமைச்சரும் எவ்வித பதில்களையும் வழங்கமுடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டனர். குறிப்பாக, பயங்கரவாத தடைச்சட்ட திருத்தத்தை முன்வைத்த அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், விவாதங்களின் பின்னர்,... Read more »

எரிபொருள் நிலையங்களில் இராணுவம் குவிக்கப்படுவதன் பின்னணி….!

நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவத்தினரை பணியில் ஈடுபடுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் நாட்களிலும் இந்த வரிசைகள் தொடரும் என்பதை நிரூபிக்கும் வகையில் அந்த உத்தரவு உள்ளதென ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து பெறப்படும் கடனில் எரிபொருள் பிரச்சினைக்கு... Read more »

உக்ரைன் மீதான போரில் முன்னேற முடியாமல் திணறும் ரஷ்ய படைகள்….!

உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 27-வது நாளை எட்டியுள்ள நிலையில், மரியு போல் நகரில் இருந்து உக்ரைன் இராணுவத்தினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ரஷ்யா கெடு விதித்துள்ளது. இந்நிலையில், உக்ரைன் தீவிரமாக செயற்பட்டு வரும் நிலையில், போரில் தொடர்ந்து வேகமாக முன்னேற... Read more »

வடமாகாண கல்வி அமைச்சு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..!

வடமாகாண கல்வி அமைச்சு அலுவலகத்தை முற்றுகையிட்டு வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் கதவடைப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். நேற்று அதிகாலையில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டராசிரியர்கள் காலையில் அலுவலகத்திற்கு வருகை வந்த உத்தியோகத்தர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து பொலிசாரின் தலையீட்டினால் அவர்கள் உள்ளே செல்ல... Read more »

பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் பணிகள் நிறுத்தப்படும் அபாயம்!

நாட்டில் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் பணிகள் தடுப்பூசி கையிருப்பு நிறைவடைவதால் மீண்டும் இறக்குமதி செய்வதற்கு சில காலம் செல்லும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் இதுவரையில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் முடிந்தவரை விரைவாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்... Read more »

இன்றும் நாடு முழுவதும் சுழற்சி முறையிலான மின்வெட்டு தொடரும்!

இன்றும் நாடு முழுவதும் சுழற்சி முறையிலான மின்வெட்டு தொடரும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L முதலான வலயங்களில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள் 3 மணித்தியாலமும் 20 நிமிடங்களும், மாலை 6 மணி முதல் இரவு... Read more »

கொடிகாமம் – இராமாவில் பகுதியில் விபத்து! தூக்கி வீசப்பட்ட முச்சக்கர வண்டி, சாரதி படுகாயம்.. |

யாழ்.கொடிகாமம் பகுதியில் முச்சக்கர வண்டியும் – குளிரூட்டி வாகனமும் மோதி விபத்தக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து சம்பவம் கொடிகாமம் – இராமாவில் பகுதியில் நேற்று நண்பகல் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டியை சேர்ந்த எஸ்.யுகிந்தன்... Read more »

ராஜபக்ஸவின் யாழ்.வருகையின்போது எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் விசாரணை..!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ யாழ்.மட்டுவில் பகுதிக்கு விஜயம் செய்திருந்தபோது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் இணைந்து எதிர்ப்பு போராட்டம் நடத்தியமைக்காக வலி, கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையின் உப தவிசாளர் செல்வரட்ணம் மயூரன் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.... Read more »

வடமாகாண கல்வி அமைச்சு அலுவலகத்தை முடக்கி இன்று போராட்டம்..!

தமக்கான நிரந்தர நியமனத்தைகோரி வடமாகாண கல்வி அமைச்சு அலுவலகம் இன்று முடக்கப்படும் என தொண்டர் ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.  வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் சங்கம் தமக்கான நிரந்தர நியமனத்தைக்கோரி இன்றைய தினம் மாகாண கல்வி அமைச்சு அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்த போராட்டத்தை நடாத்துவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. Read more »