கொழும்பு 15ல் நேற்று மாலையும் துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் கடந்த 7 நாட்களில் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டவர் என பொலிஸாரால் கூறப்படும் 24 வயதான வினோதன் என்பவர் நேற்று மாலை 5.00 மணியளவில், முச்சக்கர வண்டியொன்றில்... Read more »
யாழ்.மாவட்ட விவசாயிகளுக்கு கமநல சேவை திணைக்களம் ஊடாக வழங்கப்பட்ட எரிபொருள் அட்டைகளின் அடிப்படையில் இன்று தொடக்கம் மண்ணெண்ணெய் வழங்கப்படவுள்ளது. மாவட்டச் செயலர் க.மகேசனின் அறிவுறுத்தலில் கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணைந்து இந்த நவடிக்கைகளை இன்று முதல் முன்னெடுக்கவுள்ளன. மாவட்ட விவசாயிகளுக்கு... Read more »
தோல்வியடைந்த ஐனாதிபதியாக பதவி விலகபோவதில்லை. அதேபோல் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ கூறியுள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், தோல்வியடைந்த ஜனாதிபதியாக நான் பதவி விலகபோவதில்லை மக்கள் தமக்கு... Read more »
பால்மாவின் விலையை மீண்டும் அதிகரிப்பது தவிர்க்க முடியாது. இன்னும் சில தினங்களில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பால்மா இறக்குமதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. வரி அதிகரிப்பு காரணமாகவு பால் மாவின் விலையை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தற்போது... Read more »
எரிவாயு விலையை லாஃப்ஸ் நிறுவனம் அதிகரித்துள்ளது. இதற்கமைவாக, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயுவின் விலை 6,850 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 2,740 ரூபாயாக அதிகரித்துள்ளது. இன்று முதல் எரிவாயு சிலிண்டர்களை லாஃப்ஸ் நிறுவனம் சந்தைக்கு விநியோகிக்க உள்ளதாக... Read more »
அரச சேவையாளர்களுக்கு அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்குவதற்கான யோசனை எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக... Read more »
வடக்கு கிழக்கு மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையின் பெயரில் இந்தியாவில் இருந்து மண்ணெண்ணை எடுத்து வரும் ஏற்பாட்டில் இந்தியத் தூதரகம் மேற்கொண்டுள்ளது. இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி நிலைமயினால் மண்ணெண்ணை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் மீனவர்களும், விவசாயிகளும், தற்போது 400 ரூபாவிற்கு கள்ளச்... Read more »
அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் இன்று முதல் மீள ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக இவ்வாறு பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த... Read more »
மிருசுவிலில் பெண் ஒருவரை வாளினால் வெட்டிக் காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் 2 ஆண்டுகளின் பின் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டிலிருந்து வழங்கப்பட்ட பணத்துக்காக அந்தப் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்... Read more »
இன்று திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. எனினும் பாடசாலைக்கு செல்வதற்கான பாடசாலை வான்கள், பஸ்களுக்கு தற்போதுவரை டீசலை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(5) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர்... Read more »