யாழ்ப்பாணத்தில் கதலி வாழைப்பழத்தை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் திட்டம்(video)

யாழ்ப்பாணத்தில் கதலி வாழைப்பழத்தை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் திட்டம்  இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வாழைக்குலைககளானது பதப்படுத்தி டுபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு 700 விவசாயிகளகடமிருந்து வாழைக்குலைககள் எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 300 விவசாயிகளிடமிருந்தே வாழைக்குலைககள் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது. விவசாய அமைச்சின் கீழ் உள்ள... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால்  200,000 ரூபா பெறுமதியான துவிச்சக்கர வண்டிகள் வாராந்த நிகழ்வில் வழங்கல்…!

வாராந்த நிகழ்வில்  04மாணவர்களிற்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன. கிளிநொச்சி –  பொன்நகர் மத்தி கிராமத்தை வசிப்பிடமாகவுள்ள திரு. இ. செபஸ்ரியான் பீற்றர், கயேந்திரன் நாகராணி, திரு.கந்தசாமி உதயகுமார் ஆகிய மாணவர்களுக்கும், முல்லைத்தீவு மாவட்டம் –  உடையார்கட்டு  தெற்கு, உடையார்கட்டை சேர்ந்த அழகு சர்மிளா என்பவர்க்கும் துவிச்சக்கரவண்டிகள்... Read more »

சர்வதேச மே தினத்தை முன்னிட்டு, வடமாகாண வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வாகனப் பேரணி ஊர்வலம்..!

சர்வதேச மே தினத்தை முன்னிட்டு, வடமாகாண வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் வாகனப் பேரணி ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த வாகன பேரணி ஊர்வலம், இன்று காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இருந்து ஆரம்பமாகி ஏ-9 பிரதான வீதியூடாக சென்று ,... Read more »

கிளிநொச்சியில் ஆளுநர் தலைமையில்  காணிகளின் பயன்பாடு தொடர்பில் கலந்து உரையாடல்…!

கிளிநொச்சியில் அரச காணிகள் மற்றும் பயன்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில்  இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அரச காணிகளின் பயன்பாடு தொடர்பில்... Read more »

குரங்குகளை ஏற்றுமதி செய்யும்போது விலங்குகள் சட்டங்கள் கடைபிடிக்கப்பட வேண்டும்…! சரத் பொன்சேகா.

“விலங்குகள் தொடர்பான உரிமைகள் பொருத்தமான சட்டங்களால் அமைக்கப்பட்டுள்ளன, இந்த உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று பீல்ட் மார்ஷல் பொன்சேகா ஊடகங்களுக்கு தெரிவித்தார். உணவுக்காக ஏற்றுமதி செய்யக்கூடாது குரங்குகள் ஏற்றுமதி – பொன்சேகா வெளியிட்ட தகவல் “விலங்குகளை உணவுக்காக ஏற்றுமதி செய்யக்கூடாது,” என்று அவர் கூறினார்.... Read more »

நமது உழைப்பு அமைப்பின்அனுசரணையில் தாவரங்கள் வழங்கிவைப்பு….!

நமது உழைப்பு அமைப்பின் நிதி அனுசரணையில் மக்களின் தற்சார்பு பொருளாரத்தை ஊக்கிவிக்கும் முகமாக பயன் தரும் தாவரங்கள் வழங்கும் திட்டம் நேறறு கொடிகாமம் பகுதியில் இடம் பெறறது. இந்நிகழ்வில் முன்னாள் பிரதேசபை உறுப்பினரும், கொடிகாமம் வடக்கு கிரமா அபிவிருத்தி சங்க செயலாளரும், இலங்கை முதல்... Read more »

அம்பன் முதல் மருதங்கேணி வரையான வீதி மிக மோசம், திருத்தப்பட்டும் இருந்ததை விட மோசம், நடவடிக்கை இல்லையேல் மக்களை திரட்டி போராட்டம்…!  இ.முரளீதரன்

யாழ்மாவட்டம் வடமராட்சி கிழக்கின் பருத்தித்துறை வெற்றிலைக்கேணி வீதியானது அம்பன் முதல் மருதங்கேணி பகுதி  மிக மிக மோசம் காணப்படுவதாகவும், 2016 ஆண்டு  திருத்தப்பட்டும் இருந்ததை விட மிக மோசமாக உள்ளதாகவும், இது தொடர்பில் உரிய நடவடிக்கை இல்லையெனில் மக்களை திரட்டி வடமராட்சி கிழக்கு பிரதேச... Read more »

முறைப்பாட்டுக்கு நடவடிக்கை இல்லை – மாநகர சபை முன் தனி ஒருவர் போராட்டம்…!

யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முன்னால் தனிநபர் ஒருவர் இன்று புதன்கிழமை காலை முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட பருத்தித்துறை வீதியில் வசிக்கும் குறித்த நபரின் வீட்டிற்கு அருகில் அனுமதி பெறப்படாத கட்டிடம் ஒன்றும் உள்ளதாகவும் அந்த கட்டிடத்தின் கழிவு... Read more »

www.elukainews.com  இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!

www.elukainews.com இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தொிவித்துக் கொள்வதில் எழுகை நியூஸ் ஆசிரியர் பீடம் மட்டற்ற மகிழ்சி அடைகிறது. சகல துன்பங்களும் நீங்கி அனைவருக்கும் இந்த ஆண்டிலாவது சுபீட்சம் பொங்கட்டும், இன்றுபோல் என்றும் சிறக்கட்டும். You tupe #elukainews ,... Read more »

இந்திய மீனவர்கள் 12. பேர் கைது..!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேர் இரண்டு படகுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற இரண்டு படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு அருகே... Read more »