முடிந்தால் பகிருங்கள்- யாருக்காவது பயன் பெறட்டும்

தற்போது இலங்கை நில அளவைத்திணைக்களத்தினால் 39 வெற்றிடங்களை நிரப்புவதற்காக வரைபட தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஆனால் வடக்கு கிழக்கில் உள்ள மாவட்டங்களில் போதிய விண்ணப்பம் கிடைக்கப்பெறவில்லை. உதாரணமாக கிளிநொச்சியில் இதுவரை 2 விண்ணப்பங்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளன. அதே போல தான் மற்ற... Read more »

ஈரானின் வரலாற்றுச் சாதனை

ஈரான் தனது வரலாற்றில் முதல் முறையாக ஒரே நேரத்தில் மூன்று செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. மஹ்தா, கயான் மற்றும் ஹடெஃப் செயற்கைக்கோள்கள் சிமோர்க் செயற்கைக்கோள் ஏவுகணை மூலம் 450 கிலோமீட்டர் சுற்றுப்பாதையில் ஏவப்பட்டன. மூன்று செயற்கைக்கோள்களும் மேம்பட்ட செயற்கைக்கோள் துணை அமைப்புகள், விண்வெளி அடிப்படையிலான... Read more »

செங்கலடி வந்தாறுமூலை மேற்கு செட்டியார் வீதிக்கான இரண்டாம் கட்ட நிதி ஒதுக்கீடு

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திரகாந்தன் அவர்கள் கிழக்கு மாகாணத்தின் பல பாகங்களிலும் ஆளும் தரப்பு மக்கள் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து பல அபிவிருத்தி பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நிலையில் ஏறாவூர்ப்பற்று செங்கலடி வந்தாறுமூலை மேற்கு... Read more »

சற்றுமுன் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம்

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக கௌரவ லொஹான் ரத்வத்த, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். Read more »

கம்பஹா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு டுபாயிலிருந்து கொலை மிரட்டல்

கம்பஹா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு டுபாயிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கெஹல்பத்தர பத்மே என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரே இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரியவருகின்றது. யுக்திய தேடுதல் வேட்டையின் கீழ் பிரதேச போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரை கைது செய்தமை குறித்து... Read more »

மாத்தளன் கடற்பகுதியில் பரபரப்பு

முல்லைத்தீவு – மாத்தளன் கடலில் குளிக்க சென்ற இளம் குடும்பஸ்தர் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது 10 ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த 33 வயதுடைய இராசதுரை கஸ்தூரன் என்ற இளம் குடும்பஸ்தரே... Read more »

இலஞ்சம் மற்றும் ஊழலில் ஶ்ரீ லங்கா பொலிஸ் முதலிடத்தில் உள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழலில் ஶ்ரீ லங்கா பொலிஸ் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பேராதனை பல்கலைகழக பேராசிரியர்கள் இருவர் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இரண்டாம் மூன்றாம் இடத்தில் பாராளுமன்றமும் உள்ளூராட்சி மன்றங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. Read more »

பாடசாலைகள் ஆரம்பிக்கும் போதே ஆசிரியர் போராட்டங்களும் தொடரும்!

அடுத்த பாடசாலை தவணை ஆரம்பமானதும் பெற்றோருடன் இணைந்து பாரிய பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை இருபதாயிரம் ரூபாவினால் அதிகரிப்பது, பாடசாலை மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு கல்விச் செலவுகளை தேவையில்லாமல் சுமத்துவது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காத... Read more »

குளவி கொட்டுக்கு இலக்கான 6 பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் சிகிச்சை.!

நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்டத்தில் நேற்று மாலை குளவி கொட்டுக்கு இலக்கான 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட ஆறு பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் தேயிலை கொழுந்து... Read more »

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க – 109 க்கு அழைக்கவும்!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் ‘யுக்திய’ வேலைத்திட்டத்துடன் இணைந்து நடத்தப்படும் சமூக பொலிஸ் உறுப்பினர்களுக்கு தௌிவுபடுத்தும் மற்றுமொரு கட்டம் வெயங்கொடை... Read more »