போலி முகநூல் பதிவொன்றிற்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில்  இன்று  வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போலி முகநூல் பதிவொன்றிற்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில்  இன்று  வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு 9ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் குறித்த வழக்கினை பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி நாகராஜா மோகன் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை ஆதரித்து... Read more »

இலங்கையருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

அவுஸ்திரேலியாவில் தொலைபேசி மூலம் ஆபாச உரையாடல்களில் ஈடுபட்ட  இலங்கையை சேர்ந்த நபர் ஒருவருக்கு நீதிமன்றம் இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. 56 வயதான ஜெராட் சிசில் வாமதேவன் என்ற இலங்கையருக்கே அவுஸ்திரேலிய நீதிமன்றம் இந்த தண்டனை வழங்கியுள்ளது. இவர் தன்னை தொலைக்காட்சி ஒன்றின் அதிகாரி... Read more »

திருகோணமலையில் 8 தமிழர்கள் சுட்டுக்கொலை – பொலிஸார் ஐவருக்கு ஆயுள்தண்டனை

திருகோணமலை  – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 5 பொலிசாருக்கு ஆயுள்தண்டனை விதித்து வடமத்திய மாகாண உயர் நீதிமன்ற நீதிபதியும் தற்போதைய குளியாப்பிட்டிய உயர் நீதிமன்ற நீதிபதியுமான மனோஜ் தல்கொடபிட்டிய உத்தரவிட்டார். கந்தளாய், பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த நிராயுதபாணிகளான... Read more »

கண்டி வைத்தியசாலையில் ஏற்பட்ட கலவரம் – எழுவர் படுகாயம்

கண்டி – மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் ஏற்பட்ட கலவரம் காரணமாக வைத்தியசாலை ஊழியர்கள் உட்பட 07 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு (28) இந்த அமைதியற்ற நிலைமை ஏற்பட்டதையடுத்து அதனைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் குழுவொன்று வரவழைக்கப்பட்டது. இப்பகுதியில் இடம்பெற்ற புத்தாண்டு விழாவின் போது காயமடைந்த... Read more »

ஈராக்கில் சுட்டு கொலை செய்யப்பட்ட டிக் டொக் பெண் பிரபலம்

ஈராக்கில் உள்ள டிக் டொக் பிரபலமான பெண்ணொருவர் அவரது வீட்டிற்கு அருகில் குறித்த பெண் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, உந்துருளியில் வருகை தந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குறித்த பெண்ணை துப்பாக்கியால்... Read more »

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு வரவிருந்த விமானத்தில் பதற்றம்..!

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு வரவிருந்த விமானம் ஒன்றின் சரக்கு பிரிவில் நபர் ஒருவர் நுழைந்ததால்  பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில்  30 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் சென்ற  குறித்த நபர், விமானத்தின் பொருட்கள் வைக்கும்பகுதிக்குள் நுழைய... Read more »

மாணவியை வீட்டுக்கு அழைத்த பிரபல பாடசாலை ஆசிரியர் கைது..!

ஹட்டன்  – கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதான பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர் நேற்று கினிகத்தேனை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பாடசாலையில்  11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியை அவரது வீட்டுக்கு அழைத்ததாகக்  கூறப்படும் சம்பவம் தொடர்பில்  இவர் கைது... Read more »

தாய்லாந்துக்கு தப்பிச் செல்ல முற்பட்ட வர்த்தகர் கட்டுநாயக்கவில் அதிரடிக் கைது..!

மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தினால் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த வர்த்தகர் ஒருவர் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்துக்கு தப்பிச் செல்ல முற்பட்டபோது நேற்று  (27) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 64 வயதான வர்த்தகர் என்பதுடன்  இவர் நேற்று... Read more »

4 கிலோ தங்கம் என சந்தேகிக்கும் பொருளுடன் மூவர் விசேட அதிரடிப்படையினரால் கைது

4 கிலோ தங்கம் என சந்தேகிக்கும் பொருளுடன் மூவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கு அமைவாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயமருகில் இரவு 11 மணியளவில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. விசேட அதிரடிப்படையினர் குறித்த வாகனத்தை சோதனை மேற்கொண்ட போது காரில்... Read more »

வட்டுக்கோட்டை பவித்திரன் வெட்டிப் படுகொலை – மேலும் ஒரு சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு ,வீடு... Read more »