இந்த அரசாங்கம் எமது பிள்ளைகளை காணாமல் ஆக்கிவிட்டு பொருளாதாரத்தாலும் எம்மை நசுக்குகின்றது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் இடம்பெற்ற கவனயூர்ப்பு போராட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று... Read more »
வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட பருத்தித்துறை சமுர்த்தி வங்கி கள உத்தியோகத்தர்களும் தமக்கு பெற்றோல் வழங்க கோரி சுகயீன விடுப்பு போராட்டத்தில் குறித்துள்ளனர். வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் கிராம சேவகர் உட்பட பலருக்கும் அத்தியாவசிய சேவைக்கென பெற்றோல் வழங்கப்பட்டு வரும்... Read more »
யாழ்ப்பாணத்திலிருந்து இரண்டு பஸ்களை பிடித்து கிளிநொச்சி வருகை தந்ததும் கிளிநொச்சியிலிருந்து தங்களது கிராம பாடசாலைகளுக்கு செல்வதற்கு பஸ்கள் இன்றி நீண்ட நேரம் டிப்போச் சந்தியில் ஆசிரியர்கள் காத்திருக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது என பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து... Read more »
யாழ்ப்பாணம், புலோலியைச் சேர்ந்த மூத்த ஊடகவிலாளர் சின்னத்துரை தில்லைநாதனின் 72 வது பிறந்த நின நல்வாழ்த்துக்கள். தனது மிக சிறிய வயதிலிருந்து 54 வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றிவரும் எஸ் தில்லைநாதன் இன்று தனது 72 வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார் இவர் ஒரு துணிச்சல்... Read more »
யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட சில பகுதிகளை சேர்ந்த 7 சிறுவர்கள் உட்பட 47 பேர் நீர்கொழும்பு கடலில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்டபோதே குறித்த 47 பேரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நீர்கொழும்புக்கு அப்பால் மேற்கு கடற்பரப்பில்... Read more »
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி – தமிழ்தேசிய கூட்டமைப்பு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று மாலை இந்த சந்திப்பு உடம்பெற்றுள்ளது. சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் தமிழரசு கட்சியின்... Read more »
நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பிற்கமைய பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்படவேண்டும். என பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் கோரிக்கை முன்வைத்திருக்கின்றன. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் போக்குவரத்து அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடன் பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று (28) கொழும்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர். எனினும்... Read more »
யாழ்.கல்வியங்காடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்க எரிபொருள் இல்லை. என கூறப்பட்டிருந்த நிலையில் இரவு வேளையில் கறுப்பு சந்தை வியாபாரிகளுக்கு எரிபொருள் வழங்கப்பட்டதை பொதுமக்கள் கண்டு பிடித்ததால் குழப்பம் ஏற்பட்டிருந்தது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்களுக்கு எரிபொருள் இல்லை. என கூறப்பட்டுவந்த... Read more »
வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த எரிபொருளினால் ஏற்பட்டிருந்த விபத்தில் தந்தையும், தாயும் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மகளும் தந்தையின் இறுதி கிரிகைகள் நடைபெற்ற நேற்றய தினம் உயிரிழந்துள்ளார். ஹோமாகம மாகம்மன பகுதியில் வீடொன்றில் திடீர் தீ விபத்து இடம்பெற்றது. விபத்திற்கு காரணம்... Read more »
வடமாகாணத்திலுள்ள அத்தியாவசிய சேவை ஊழியர்களின் பயணத்தை இலகுபடுத்த ஆளுநர் ஜீவன் தியாகராஜா புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். இதன்படி வடமாகாணசபையிடம் உள்ள பேருந்துகளை பயன்படுத்தி மிக குறைந்த செலவில் பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேபோல் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அதிகாரிகள் தத்தமது பணி இடங்களில்... Read more »