பருத்தித்துறையில் தென்னைமரத்திலிருந்து தவறி வீழ்ந்த முதியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழப்பு!

தென்னைமரத்திலிருந்து தவறி வீழ்ந்த முதியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை புலோலி மத்தியைச் சேர்ந்த ஆறுமுகம் நவரட்ணம் (வயது-65) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். கடந்த ஜூலை முதலாம் திகதி வெள்ளிக்கிழமை தென்னை மரத்துக்கு ஏணி வைத்து ஏறிய அவர் தவறி வீழ்ந்துள்ளார்.... Read more »

வல்வெட்டுத்துறை ஊடாக ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட நான்கு பேர் கைது…..!

யாழ் வல்வெட்டித்துறை ஊடாக ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட நான்கு பேரை வல்வெட்டித்து பகுதியில் வைத்து இராணுவப் புலனாய்வு பிரிவினர் நேற்று இரவு கைது செய்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது சட்ட விரோதமான முறையில் படகு ஒன்றின் மூலமாக ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட... Read more »

பொதுமகன் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்..! பணி நீக்கம் செய்யப்பட்ட இராணுவ அதிகாரி.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமகன் ஒருவரை தாக்கிய சம்பவத்தில் இராணுவ அதிகாரியை பதவி நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.  இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லியனகேயின் பணிப்புரையின் பெயரில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றது. இதனால் விசாரணைகள் நிறைவடையும்வரை குறித்த அதிகாரி அனைத்து பதவிகளில்... Read more »

க.பொ.த உயர்தரம்/ சாதாரணதரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு…!

2022 க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரண தரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான உயர் தரப்பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடத்துவதற்கு கல்வியமைச்சு... Read more »

நாளை முதல் 3 மணித்தியாலங்கள் மின் வெட்டு.

நாடு முழுவதும் நாளை தொடக்கம் 8ம் திகதி வரையில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q,... Read more »

பொதுமக்களை பாதிக்கும் பணிப் புறக்கணிப்பு போராட்டம்! உயர் அரச அதிகாரிகள் இருவர் பதவி நீக்கம்.. |

பொதுமக்களுக்கு அசௌகரியத்தை உண்டாக்கும் வகையில் நடைபெற்ற பணிப்புறக்கணிப்பு சம்பவம் தொடர்பில் மின்சாரசபையின் பிரதி பொது முகாமையாளர் மற்றும் பொறியியலாளர் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த வருடம் ஜூன் மாதம் 9 ஆம் திகதி இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட... Read more »

வடமாகாண தாதிய உத்தியோகஸ்த்தர்களின் வருடாந்த இடமாற்றத்தை ஒத்திவைக்கும்படி பணிப்பு..!

வடமாகாண வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர்களின் இடமாற்றத்தை உடன் கைவிடுமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மாகாண சுகாதார பணிப்பாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.  மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் அறியக்கிடைத்துள்ளதாவது, வடமாகாண வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர்களுக்கு வருடாந்த இடமாற்றத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேற்படி... Read more »

மர்ம நபர்களால் பிரதேச செயலக பெண் அதிகாரி கொல்லப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம்! பெண்ணின் கணவன் கைது,

வீட்டுக்குள் புகுந்த மர்ம நபரினால் லங்காபுர பிரதேச செயலக தலைமை பெண் அதிகாரி கொல்லப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். லங்காபுர பிரதேச செயலக தலைமை நிர்வாக அதிகாரி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கடந்த 4ஆம் திகதி கொலை செய்யப்பட்டிருந்தார். யமுனா பத்மினி... Read more »

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து இராணுவத்தை அகற்றுவதற்கு திட்டம்..!

நாடு முழுவதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆயுதப் படையினரை, அக்கடமைகளில் இருந்து அகற்றுவது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அண்மைய நாட்களில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பதிவான சம்பவங்களை மையப்படுத்தி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தரப்புக்களின் கோரிக்கைக்கு அமைவாக, இது... Read more »

திருக்கோவில் பிரதேச மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல்

அம்பாறை  திருக்கோவில் பிரதேசத்தில் 22 சுயதொழில் முயற்சியாளர்களுக்கு 50இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டன. திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக வளாகத்தில் வைத்து இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டு இருந்தன. திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின்... Read more »