தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்: அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி!

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை பற்றி கலந்துரையாடுவதற்காக நாளை (13.12.2022) சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக நீதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள... Read more »

தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிட்டாலும், ஏனைய தரப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பாகவே போட்டியிடும்…!கஜதீபன்

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிட்டாலும், ஏனைய தரப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பாகவே போட்டியிடும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட் தெளிவுபடுத்தியுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்... Read more »

பலாலியில் இருந்து திரும்பிச் சென்ற விமானம்

யாழ். பலாலி மற்றும் சென்னைக்கு இடையிலான விமான சேவைகள் மீண்டும் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் மீண்டும் சென்னை நோக்கிச் சென்றுள்ளது. 14 பயணிகளுடன் பலாலிக்கு வந்த விமானம் மீண்டும் 11 பேருடன்... Read more »

பேருந்திற்காக நின்றவர்களை மோதித் தள்ளிய பாரவூர்தி!

கண்டி – மஹியங்கனை வீதியில் பயணித்த பாரவூர்தியொன்று, பேருந்துத் தரிப்பிடத்தில் நின்ற பொதுமக்கள் மீது மோதியதில் 10 பேர் காயமடைந்த நிலையில், தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாரதிக்கு நித்திரைக் கலக்கம் ஏற்பட்டதால், பாரவூர்தி வேகக் கட்டுப்பாட்டை இழந்ததாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில்... Read more »

தமிழ் கட்சிகள் மூடிய அறைக்குள் கூட்டம் நடாத்தாது பொது வெளியில் நடாத்தவேண்டும் – சுவீகரன் நிஷாந்தன் வலியுறத்தல்

தமிழ் மக்கள் தீர்வு தொடர்பாக தமிழ்தேசிய பரப்பிலுள்ள தமிழ் கட்சிகள் மூடிய அறைக்குள் கூட்டம் நடாத்தாது பொது வெளியில்  வடக்கு கிழக்கிலுள்ள  புத்திஜீலிகள், உரிமை போரட்டத்தில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றினைத்து கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவேண்டும். என தமிழ்த் தேசியக் கட்சி,தமிழ் மக்கள் தேசிய... Read more »

காத்தான்குடியில் போதைபொருள் முதலாம் திகதிக்கு முன் நிறுத்தவேண்டும் இல்லாவிடத்து பள்ளிவாசலுடன் உள்ள தொடர்ர் நிறுத்தப்படும்…!

காத்தான்குடியில் போதை பொருள் வியாபரிகள் மற்றும் பாவனையாளர்கள்  எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதிக்கு முன்னர் நிறுத்த வேண்டும்.   இல்லாதவிடத்தில் அவர்களுக்கும் பள்ளிவாசலுக்கும் உள்ள தொடர்புகள் உட்பட்ட பல தொடர்புகள் நிறுத்தப்படுவதுடன் அவர்களில் ஒருவர் உயிரிழந்தால் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய பிரத்தியோக இடம் ஓதுக்கபடும்... Read more »

காலநிலை தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை – சூறாவளி ஏற்படும் அபாயம்

இலங்கையில் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலநிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அந்த நாட்களில் மழை அதிகரிக்குமா அல்லது சூறாவளி ஏற்படுமா என்பது உறுதி செய்யப்படவில்லை... Read more »

அஞ்சல் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் குதிப்பு!

அஞ்சல் சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் நேற்று மாலை 4 மணியில் இருந்து ஈடுபட்டு வரும் நிலையில், அஞ்சல் சேவையை தடையின்றிப் பேணுவதற்காக அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து பணியாளர்களின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. அஞ்சல் சேவையை தனியார் மயப்படுத்த முயற்சிக்கின்றமை, தனியார்... Read more »

விவசாய அமைச்சின் அதிரடி முடிவு!

விவசாய அமைச்சுக்கு சொந்தமான 8 நிறுவனங்கள் தொடர்பில் அடுத்த வருடத்தில் முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மில்கோ நிறுவனத்தையும், கால்நடை அபிவிருத்தி சபையினை ஒரே நிறுவனமாக செயற்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உர விநியோகத்தை மேற்கொள்ளும் இரண்டு நிறுவனங்களான லங்கா... Read more »

யாழ்ப்பாணம் – சென்னை இடையேயான விமான சேவை இன்று முதல் ஆரம்பம்

கொரோனா தொற்று நிலவிய வேளையில் நிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பா ணம் சென்னை- இடையேயான விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம் பமாகின்றன. பலாலி விமானத் தளத்தை இந்தியா சீர மைத்தது. இந்தியாவின் இந்த சீரமைப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில் 2019- இல் விமானவேவை ஆரம்பமானது.... Read more »