ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தின் 18ம் ஆண்டு நினைவு…! இ.முரளீதரன்.

இன்று ஆழிப்பேரலை கோரத் தாண்டவமாடி 18 ஆண்டுகள் ஆகுகின்றன. கட்ந்த 26/12/2022. அன்று உலகின் தென்கிழக்கு ஆசிய நாடுகள் 13 ஐ ஆழிப்பேரலை எனும் கடல் கோள் அலையினால் மக்கள் காவுகொள்ளப்பட்டு 18ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்தோனேசியாவில் சுமத்திராதீவில் பூமி அதிரதவு ஏற்பட்டு அதன் விளைவாக ... Read more »

மதில் அருகால் சென்ற இளைஞர் மீதி மதில் இடிந்து விழுந்ததில் பரிதாபகரமாக உயிரிழப்பு..!

மதில் அருகால் சென்ற இளைஞர் ஒருவர் மீது  அவ் மதில் இடிந்து விழுந்ததில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம்  நேற்று சனிக்கிழமை(24) மாலை 4.00 மணியளவில் செம்மண்பிட்டி, இலட்சுமணன் தோட்டம், தும்ரபளையில் இடம்பெற்றுள்ளது.  இச்சம்பவத்தில் விக்னராஜா கிருஷ்ணன் (வயது- 32) என்பவரே உயிரிழந்தவராவார். ஒழுங்கையால்... Read more »

ஏறாவூரில் மின்னல் தாக்கி 27 உயிர்கள் பலி

இன்று (25) அதிகாலை 02.30 மணியளவில் ஏற்பட்ட பாரிய இடி மின்னல் தாக்கத்தினால் ஏறாவூர், றஹ்மானியா பாடசாலை வீதி, எட்டாம் ஒழுங்கையிலுள்ள வீடொன்றின் ஆட்டுக்காளை கருகி சாம்பலாகியுள்ளது. கூலித் தொழிலாளியான இஸ்மாயில் அன்வர் என்பவர் தனது வீட்டிலேயே காளை அமைத்து, ஆடு, கோழி மற்றும்... Read more »

யாழ்.கொழும்புத்துறை – உதயபுரம் பகுதியில் மீன்பிடி படகை கொழுத்தி விசமிகள் அட்டகாசம்.. |

யாழ்.கொழும்புத்துறை – உதயபுரம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை மர்ம நபர்களினால் படகு ஒன்று தீவைத்துக் கொழுத்தப்பட்டுள்ளது.  இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் படகிற்கு தீ வைத்ததுடன் மீன்பிடி உபகரணங்களையும் வாளினால் வெட்டி சேதப்படுத்தியிருந்தனர். சேதப்படுத்திய காட்சி அங்கு வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த... Read more »

ஊடகவியலாளர்களின் தொழில் நிலை தொடர்பான ஆய்வறிக்கை தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் கையளிப்பு..!

சர்வதேச தொழிற்சங்க திட்டத்தின் கீழ் சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன், ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்கங் சம்மேளனம் இலங்கையில் ஊடகவியலாளர்களின் தொழில்நிலை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஒரு தனித்துவமான கணக்கெடுபொன்றை நடத்தியது.  இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட மூத்த ஊடகவியலாளர் குமாரசாமி செல்வகுமார், ஊடகவியலாளர்களின்... Read more »

தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சித் தலைவர்களுக்கிடையே நல்லுாரில் சந்திப்பு!

தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளின் தலைவர்கள் சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி சந்திப்பொன்றை மேற்கொண்டனர். நல்லூரிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் மாலைவேளை ஒன்று கூடிய கட்சி தலைவர்கள் நேற்று  2 மணிநேரம் சந்திப்பில் ஈடுபட்டனர். குறித்த சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின்... Read more »

Elukainews.com இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்

உலகெங்கும் பாலன் யேசு பிறப்பை கொண்டாடும் எமது இணையதள வாசகர்கள், விளம்பரதாரர்கள், செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள், இணைய ஊடகத் தொழில் நுட்பவியலாளர்கள், அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்… http://www.elukainews.com.  https://youtube.com/@elukainews Facebook http://எழுகை நியூஸ  ஊடாக  எம்மோடு தொடர்ந்தும் இணைந்திருங்கள், உங்கள் பேராதரவுக்கு சிரம்... Read more »

தொடர் பனிமூட்டம் – வாகன போக்குவரத்தில் சிரமம்

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் தொடர் பனிமூட்டம் காரணமாக வாகன போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளது.    கடும் குளிர் காணப்படுவதுடன், இடையிடையே மழை பெய்தும் வருகிறது. இதனால் போக்குவரத்து செய்வதில் சிரமங்கள் காணப்படுவதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.   என்றும் இல்லாதவாறு இம்மாதம் வானிலையில் மாற்றங்கள்... Read more »

கிளிநொச்சி மாவட்ட போராளிகள் நலன்புரி சங்கதின் அங்குரார்ப்பணம்

கிளிநொச்சி மாவட்ட போராளிகள் நலன்புரி சங்கதின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பகல் 1 மணியளவில் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் குறித்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று கிளிநொச்சியில் போராளிகள் நலன்புரி சங்கதின் ஒருங்கிணைப்பாளர்... Read more »

மாடுகளை கரையேற்ற ஆற்றில் இறங்கி இளைஞனை முதலை இழுத்துச் சென்ற நிலையில் சடலமாக மீட்பு

கல்முனை பிரதேசத்தையும் நாவிதன்வெளி பிரதேசத்தையும் இணைக்கும் கிட்டங்கி ஆற்றில் மாடுகளை மேய்ப்பதற்காக் இறங்கிய இளைஞன் ஒருவரை முதலை இழுத்துச் சென்று காணாமல் போன இளைஞனை இன்று சனிக்கிழமை (24)  சடமாக மீட்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர். கல்முனை சேனைக்குடியிருப்பு 1 பிரிவு  விக்னேஸ்வரன் வீதியை... Read more »