உதயன் பத்திரிகை நிறுவனத்திற்குள் அடாவடி – அச்சுவேலி போதகர் உட்பட அறுவர் விளக்கமறியலில்!

உதயன் பத்திரிகைக்குள் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட கிறிஸ்த மத பிரிவை சேர்ந்த 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அச்சுவேலியில் நெசவாலை . கட்டிடத்தை பலவந்தமாக ஆக்கிரமித்து அசெம்பிளி ஒஃப் ஜீவவார்த்தை என கிறிஸ்தவ மத பிரிவினர் இயங்கி வருகின்றனர். அவர்கள் உரத்த சத்தமிட்டு வழிபாடு... Read more »

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய உடைப்பு வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய உடைப்பு தொடர்பான வழக்கு எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு-ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு மீதான விசாரணைகள் (10.04.2023) வவுனியா நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.... Read more »

போதைப்பொருள் விவகாரம்! கைதான யாழ். பல்கலை மாணவர்கள் சிலர் தொடர்பில் முக்கிய நடவடிக்கை

தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை உட்கொண்டார்கள் என்ற சந்தேகத்தில் பொலீஸாரால் விசாரணைக்கு  உட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை உளவளத் துணைச் சிகிச்சைக்கு அனுப்புவதற்கு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று யாழ். பல்கலைக் கழக விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு. ரவிராஜன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – கந்தர்மடம்,... Read more »

மன்னார் கடற்படை சிப்பாய் ஒருவரின் துப்பாக்கி கடலில் வீழ்ந்து மாயம்!!

தலைமன்னார் கடலில் இந்திய படகுகளை பரிசோதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படை சிப்பாய் ஒருவரின் ரி-56 ரக துப்பாக்கி கடலில் விழுந்து காணாமல் போயுள்ள சம்பவம் சனிக்கிழமை (08) இடம்பெற்றுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். மன்னார் கடற்படைத் தளத்தைச் சேர்ந்த கடற்படை குழுவொன்று சம்பவதினமான சனிக்கிழமை... Read more »

மன்னாரில் குடும்பங்களுக்கு இடையில் பிரச்சினை: ஒருவர் கொலை

மன்னார் – சாந்திபுரம் பகுதியில், நேற்று இரவு, நபர் ஒருவர், குழு ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து, சிலர் இணைந்து கொடூரமாகத் தாக்கியதில், எமில் நகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,... Read more »

பொலிசார் தாக்கியதாக குற்றச்சாட்டு குற்றச்சாட்டை மறுக்கிறார் மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி  பகுதியில் பொலீசார் வீடு ஒஉகுந்து தாக்கியதாகவும் இதனால் பெண்மணி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது  தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது. நேற்று இரவு ஏழு முப்பது மணியளவில் மருதங்கேணி பகுதியில் உள்ள வீடொன்றிற்க்கு திடீரன உட்புகுந்த பொலீசார்... Read more »

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கை இராணுவத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட பாரம்பரிய விளையாட்டு….!

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கை இராணுவத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட பாரம்பரிய விளையாட்டு விழா பளையில் இடம் பெற்றது. இதில் 55 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரதம விருந்தினராக. கலந்து கொண்டார். பாரம்பரிய விளையாட்டுக்களாக யானைக்கு கண்வைத்தல், கிடுகு பின்னுதல் முட்டி, உடைத்தல்... Read more »

18 வயசுக்கு உட்பட்ட இரண்டு சிறுவர்கள் விபத்தில் படுகாயம்….!

18 வயசுக்கும் குறைந்த இரண்டு சிறுவர்கள் இன்று பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளனர். குறித்த சம்பவம் பருத்தித்தித்துறை புற்றளை பகுதியில் இடம் பெற்றுள்ளது. வீட்டிலிருந்து வீதியில் மோட்டார் சைக்கிளை  செலுத்திக்கொண்டு சென்றநபோது அது வேக  கட்டுப்பாட்டை இழந்து மோதியதிலேயே குறித்த  விபத்து இடம் பெற்றிருக்கலாம் என்றும் காயமடைந்த... Read more »

இணுவில் பொது நூலகம் மற்றும் சனசமூக நிலையத்தின் ஆண்டு நிறைவு விழாவும் பரிசில் வழங்கல் நிகழ்வும்

இணுவில் பொது நூலகம் மற்றும் சனசமூக நிலையத்தின் ஆண்டு நிறைவு விழாவும் பரிசில் வழங்கல் நிகழ்வும் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இணுவில் நூல்நிலைய கலாசார மண்டபத்தில், தலைவர் சிவலிங்கம் புரந்தரா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வலிகாமம் வலயக்கல்வி பணிப்பாளர் திரு... Read more »

முல்லைத்தீவில் சட்டவிரோத சிறுவர் இல்லம் – வலயக்கல்விப் பணிப்பாளர் உடைந்தையா?

முல்லைத்தீவு மாவட்டத்தில் புது குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள “நொக்ஸ் ” என்ற பெயரில் இயங்கும் கிறிஸ்தவ முன்பள்ளி, முல்லைத்தீவு வலையக்கல்விப் பணிமணையின் உரிய அனுமதிகள் இன்றிச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.  புதுக்குடியிருப்பு வற்றாப்பளை வீதியில் அமைந்துள்ள குறித்த முன்பள்ளியானது முன்பள்ளி என்ற போர்வையில் மதமாற்ற... Read more »