இந்திய மீனவர்கள் கைது..!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நெடுந்தீவு அருகே நேற்று (21) இரவு இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 3 படகையும் அதிலிருந்த 22 மீனவர்களையும் கைது... Read more »

ஊடகவியலாளர் பிரதீபன் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் முன்னணி விசேட அழைப்பு!

யாழ் மாவட்ட பிராந்திய செய்தியாளர் தம்பித்துரை பிரதீபன் கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டமைதொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் க, சுகாஷ் அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளார், ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்டமைக்கு அனைவரும் உறுதுணையாக அவருடன் பின்னிற்க வேண்டும் ஏதாவது உதவிகள்... Read more »

ஊடகவியலாளர்பிரதீபன் கிளிநொச்சி பொலிசாரால் விசாரணைக்கு அழைப்பு!

யாழ்ப்பாணமாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார், மருதங்கேணியில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ள நிலையில்குறித்த சம்பவம் தொடர்பில் செய்திபிரசுரித்தமை தொடர்பில் வாய் முறைப்பாடு பெற கிளிநொச்சி மாவட்ட... Read more »

அல்லைப்பிட்டியில் தனியார் காணியில் மனிதஎச்சங்கள்!

அல்லைப்பிட்டி இராண்டாம் வட்டாரப் பகுதியில் கிடங்கு ஒன்று வெட்டப்பட்ட நிலையில் அதற்குள் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. வீடொன்றின் கட்டுமாணம் மேற்கொள்வதற்காக கிடங்கு வெட்டியபோதே குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி குற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இன்றையதினம் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் அகழ்வுப்பணி... Read more »

யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா நாள் நிகழ்வு முன்னெடுப்பு!

யாழ்  இந்திய துணை தூதரகத்தின்  ஏற்பாட்டில் சர்வதேச யோகா நாள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது, யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் ஒன்பதாவது சர்வதேச யோகா நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற்றது.  யாழ்  இந்திய துணைத் தூதுவரால்... Read more »

அராலி மேற்கு நீலத்திக்காடு ஸ்ரீ பேச்சி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா

அராலி மேற்கு நீலத்திக்காடு ஸ்ரீ பேச்சி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமானது நேற்றையதினம் செவ்வாய்கிழமை வெகு சிறப்பாக ஆரம்பமாகியது. நேற்று மதியம் அம்பாளின் திருவிழா ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து இரவு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, அம்பாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில் எதிர்வரும்... Read more »

ஆலயத்தின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்த முக்கிய ஆவணங்கள் திருட்டு…!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி பிள்ளையார் ஆலய வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்த பல ஆவணங்கள் களவாடப்பட்டுள்ளளன.     இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பெண்ணொருவர் ஆலயத்திற்கு வருகை தந்து, மோட்டார் சைக்கிளை ஆலயத்திற்கு வெளியே நிறுத்தி... Read more »

நன்னீர் மீன்பிடியாளர் தொழில் மேம்பாடு கருதி வடமாகண விவசாய அமைச்சின் மீன்பிடி பிரிவினரால் நன்னீர் மீன் குஞ்சுகள் விடப்பட்டன…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் களப்பு பகுதியில் 75,000 மீன் குஞ்சுகள் இன்றைய தினம் விடப்பட்டுள்ளன. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி  பிரிவின் நிதி அனுசரணையில் குறித்த மீன் குஞ்சுகள் அம்மன் பகுதியில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும்  சுமார் 500 வரையான நன்னீர்... Read more »

விமல் வீரவன்ச நீதிமன்றில் முன்னிலை!

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகி உள்ளார். நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதன் காரணமாக அவரைக் கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. Read more »

சாரதிகளை பரிசோதிக்க நவீன தொழில்நுட்பம்: அதிகரிக்கப்படும் தண்டப்பணம்!

போக்குவரத்து விதி மீறல்களுக்காக, வாகன ஓட்டுநர்களிடம் அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். வீதி விபத்துகளின் எண்ணிக்கையில் அபாயகரமான அதிகரிப்பே இந்த முடிவுக்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஓட்டுநர்களின் உடல் மற்றும் மனத் தகுதியை... Read more »