அமெரிக்கத் தூதுவருக்கு அச்சுறுத்தல் விடுத்த சரத் வீரசேகர! சபையில் அம்பலப்படுத்திய சந்திம

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர இலங்கைக்கான தூதுவர் ஜூலி சங்கிற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளமை தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி சபாநாயகரிடம் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது சிறப்புரிமை... Read more »

மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு!

அங்குருவதொட்ட, படகொட பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்பாத்த, வத்துகொடை பிரதேசத்தில் வசித்து வந்த 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். பாடசாலை மாணவர் மின்னல் தாக்கிய போது அவரது வீட்டின் முற்றத்தில் நின்று... Read more »

வடக்கின் அனைத்து துறைசார் வளர்ச்சிக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும்!எரிக் சொல்ஹெய்ம்

 வடக்கு மாகாணத்தின் அனைத்து துறைசார் வளர்ச்சிக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் – எரிக் சொல்ஹெய்ம், வட மாகாண ஆளுநரிடம் உறுதி… வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்மிற்கும் இடையிலான விசேட சந்திப்பு... Read more »

யாழ்ப்பாணத்துக்கு வந்த சீனத் தூதுவர் – ஆய்வாளர் நிலாந்தன்

சர்ச்சைக்குரிய சீனாவின் ஆய்வுக் கப்பல் இலங்கைத் துறைமுகத்தில் தரித்து நின்று வெளியேறிய சில நாட்களில், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு வந்தார். அவர் வடக்கு கிழக்குக்கும் வந்து போனார். அவர் வந்து போன சில நாட்களின் பின், கடந்த வாரம், இலங்கைக்கான சீனத்... Read more »

சீனி விலை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக ஒரு கிலோ சீனியை 275 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும்... Read more »

வானிலையில் பிற்பகலில் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும்... Read more »

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையும் ஜனாதிபதியின் தேர்தல் வியூகமும்? – பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

இலங்கை அரசியல் வரலாறு முழுவதும் உயர்வர்க்கத்தின் நலனுக்கானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உயர்வர்க்கம் என்பது முழுமைப்படுத்தப்பட்ட முதலாளித்துவத்தையோ தராண்மைவாதத்தையோ கொண்டிருக்காத அரைகுறைவாதங்களால் கட்டமைக்கப்பட்ட உயர்வர்க்கமாகவே உள்ளது. உயர்வர்க்கத்தின் உள்நாட்டுக் கொள்கையும் வெளியுறவுக் கொள்கையும் உயர்வர்க்கத்தின் ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்கவைக்கும் உபாயமாகவே அமைந்துள்ளது. அத்தகைய நோக்கத்தை நிறைவு... Read more »

சீன-அமெரிக்கத் தலைவர்கள் சந்திப்பும் தைவான் விவகாரமும்? – பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

சர்வதேச அரசியல் பரப்பானது வியத்தகு மாற்றங்களை அடைந்து வருகிறது. சவுதியரேபியாவில் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்தமை சீன ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் ஹமாஸ்-இஸ்ரேல் தாக்குதல் எல்லையற்ற மனித அவலத்தை தந்துள்ளமை குறிப்பிடத்தக்க அரசியல் நிகழ்வாக அமைந்துள்ளது. மறுபக்கத்தில் இஸ்ரேலிய இராணுவமும் அதன் புலனாய்வுத் துறையின்... Read more »

காரைநகரில் பெருமளவிலான கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் – காரைநகரில் நூறு கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரளா கஞ்சா, இன்று (20) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 101 கிலோ 750 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார்... Read more »

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் முதல்வராக இளவேந்தி நிர்மலராஜ் கடமைகளை பொறுப்பேற்றார்….!

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் முதல்வராக இளவேந்தி நிர்மலராஜ் கடமைகளை இன்று பொறுப்பேற்றார். வடக்கு மாகாணத்தில் அதிகூடிய மாணவர் தொகை கொண்ட பாடசாலைகளில் ஒன்றான கிளிநொச்சி மாகா வித்தியாலயத்தில் முதல்வராக கடமையாற்றில ஜெயந்தி தனபாலசிங்கம் கடந்த 16ம் திகதியுடன் ஓய்வுபெற்றார்.  இந்த நிலையில் புதிதாக குறித்த பாடசாலைக்கு இளவேந்தி... Read more »