இலங்கையில் வரலாறு காணாத வகையில் உயர்ந்த விலைகள்

இலங்கை முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறிகளின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது நாட்டில் பெய்து வரும் கனமழையால் மரக்கறி முற்றாக அழிந்துள்ளதால், விலை மேலும் அதிகமாக உயர்ந்துள்ளதாக பொருளாதார மையங்களின் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ஒரு கிலோகிராம் கரட்டின்... Read more »

அஸ்வெசும பயனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு

நாட்டின் பணவீக்கத்தை தனி பெறுமதியில் பேணுவதால் வர்த்தகச் சமூகத்தினர் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடிந்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டு, மொத்த தேசிய உற்பத்திக்கு நிகராக 11.2% காணப்படுவதோடு 2026 ஆம் ஆண்டில் அதனை 15% வரையில் அதிகரித்துக்கொள்ளஎதிர்பார்ப்பதாகவும்... Read more »

பருத்தித்துறையில் பரபரப்பு-இருவர் ஸ்தலத்தில் பலி

பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. பருத்தித்துறை, முனைப்பகுதியில் அமைந்துள்ள கடற்றொழில் உபகரண களஞ்சியசாலை ஒன்றிலேயே இன்று அதிகாலை இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம்... Read more »

படுகொலை செய்யப்பட்ட அமைச்சரின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

சுட்டுப்படு கொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அமரர்மகேஸ்வரனின் நினைவேந்தல் நிகழ்வு வட்டுக்கோட்டை தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. கொழும்பில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரன் அவர்களது 16வது ஆண்டு நினைவேந்தல் வட்டுக்கோட்டை ஐக்கிய தேசியக்... Read more »

அடித்துக் கொட்டப் போகும் மழை-அவதானமாக இருங்கள்

இலங்கைக்கு கீழாக காணப்படும் காற்றுச் சுழற்சி காரணமாக கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் கனமழையானது எதிர்வரும் 04.01.2024 வரை தொடர்வதற்கான வாய்ப்புள்ளதாக சிரேஷ்ட வானிலை ஆய்வாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் மிகப்பெரிய குளங்களான சேனநாயக்கா சமுத்திரம் மற்றும் உன்னிச்சைக்... Read more »

யாழ் மக்களுக்கான அவசர எச்சரிக்கை

யாழ்ப்பாண மாவட்டத்தில் சென்ற வருடம் 4269 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். கடந்த மாதம் டிசம்பரில் அதிகளவில் டெங்கு... Read more »

அதிகரித்தது மற்றுமொரு வரி

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் கலால் வரியை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். இலங்கையில் உரிமம் பெற்ற தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு லீற்றர் விஷேட மதுபானத்திற்குமான 6,000 ரூபா கலால் வரி 6,840 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக வர்த்தமானி... Read more »

இரு நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை-வெளியேறும் மக்கள்

மத்திய ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ரஷ்யா மற்றும் தென் கொரியாவிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவின் கிழக்குக் கரையோரப் பகுதிக்குள் சுமார் 1.5 அடி உயரத்திற்கு சுனாமி அலை நுழைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விளாடிவோஸ்டாக் மற்றும் நகோட்கா ஆகிய... Read more »

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட சிறுவர்கள்

யாழ், ஊர்காவற்துறை பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 14, 16 வயதுடைய இரு சிறுவர்களும், 19 வயது இளைஞனுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த மூவரையும் விசாரணைக்கு... Read more »

கட்டைக்காட்டில் வாடி எரிப்பு-மருதங்கேணி பொலிசார் மீது குற்றச்சாட்டு

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் மீனவர் ஒருவரின் வாடி தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. புதுவருடக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்கள் இன்று மாலை 04.30 மணியளவில் குறித்த வாடி எரிவதைக் கண்டு கடற்கரை நோக்கி விரைந்து தீயை அணைக்கும் முயற்சியை மேற்கொண்டனர் செல்வரத்தினம்-சுதர்சன் என்னும் குடும்பஸ்தருடைய வாடியே... Read more »