மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர்  இராயப்பு யோசேப்பு ஆண்டகையின்  நினைவுச் சிலை திறந்து வைப்பு.

மறைந்த மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அமரர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின்  நினைவுச் சிலை மன்னார்   ஜோசப் வாஸ் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் ஜோசப் வாஸ் நகர் பங்கு... Read more »

இன்று நாட்டின் பல்வேறு இடங்களுக்கு மழை

கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும். வடமத்திய மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வானிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும்... Read more »

மின்சார ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

மின்சார விநியோகத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வேலைநிறுத்தம் செய்யும் ஊழியர்களின் சேவையை இடைநிறுத்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர உத்தரவிட்டுள்ளார். கடந்த 03, 04, 05 ஆம் திகதிகளில் மின்சார ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் பொதுச் சேவைகள்... Read more »

மாணவர்களுக்கான அவசர அறிவிப்பு

2023 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2,302 பரீட்சை நிலையங்களில் ஜனவரி 04 ஆம் திகதி ஆரம்பமானது. கடந்த 04 ஆம் திகதி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை உயர்தர பரீட்சை நடைபெறும் என பரீட்சை திணைக்களம்... Read more »

ஜனாதிபதி தேர்தலில் ஏன் தமிழ் வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும்?

இலங்கை அரசியலில் ஜனாதிபதி தேர்தல் ஈழத்தமிரது அரசியல் இருப்போடு ஒன்றிணைந்ததாகவே எப்போதும் அமைந்துவருகிறது. ஈழத்தமிழர் அரசியல் ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிப்பது அல்லது ஒரு பெரும்பான்மை சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பது என்ற மரபார்ந்த நடவடிக்கையையே கடந்த பல தசாப்தங்களாக மேற்கொண்டுவருகின்றனர். அதனையே தமிழ் தேசியக் கட்சிகளும்... Read more »

தீயில் எரிந்து நாசமான மீன்வாடி

புத்தளம் – உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரிபாடு கிராமத்தில் உள்ள மீன்வாடியில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட தீயினால் வாடி முழுமைாக தீக்கிரையாகியுள்ளது. சம்பவம் நடந்த போது, மீனவர்கள் தொழில் முடிந்து வீட்டுக்குச் சென்ற பின்னர் அந்த வாடியில் காவலாளி மட்டுமே இருந்துள்ளார். இதன்... Read more »

இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிகள்

புது வருடத்தின் முதல் 04 நாட்களில் மாத்திரம் அதிகளவான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இதன்படி கடந்த முதலாம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையில் மாத்திரம் 25,619 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை... Read more »

பிரித்தானியாவை புரட்டிப் போட்ட புயல்

பிரித்தானியாவில் ஹென்க் புயலின் தாக்கம் காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து பாதிப்பு இன்றும் தொடர வாய்ப்பிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 1,000 வீடுகள் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், பாதைகளில், வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில்... Read more »

ஈழத்து பிரதிநிதிகளிடம் பிரபாகரனை நினைவு கூர்ந்த பிரேமலதா

மறைந்த தே.மு.தி.க தலைவரும், தமிழ்த் திரை உலகின் முன்னணி நடிகருமான விஜயகாந்தின் வீட்டுக்குச் சென்ற ஈழத்து அரசியல்வாதிகளான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும்  சென்னையில் வசித்துவரும் ஈழத்தைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்  சண் மாஸ்டர் ஆகியோரிடம் ... Read more »

டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலீசாரால் நெல்லியடியில் சிரமதானம்

தற்போது மிக தீவிரமாக பரவிவரும் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்றைய தினம் நெல்லியடி பொலீசாரால்  கரவெட்டி. ஸ்ரீ பரமானந்த சிறுவர் முதியோர் இல்லத்தில் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நெல்லியடி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி  பொலீஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் காஞ்சனா விமலாவீரா தலைமையிலான பொலீஸ்... Read more »