பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் மாவீரர் நினைவாக… |

பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் இன்று மாவீரர் நாளை முன்னிட்டு நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பிரித்தானிய அரசியல் பிரமுகர் போல் ஸ்கெலிக்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

குறித்த நிகழ்வில் நாங்கள் நினைவு கூறுகின்றோம் என்ற அர்த்தத்திலான ஆங்கில வசனங்களை கொண்ட எழுத்து சிற்பத்தின் பின்னணியில் கார்த்திகை மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews