![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/10/IMG_20211030_112051-818x490.jpg)
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயூர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவ்ரகளின் உறவுகளின் சங்க அலுவலகம் முன்பாக இடம்பெற்றது.
![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/10/IMG_20211030_112118-300x169.jpg)
இறுதி யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள், இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி 1711வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/10/IMG_20211030_112051-300x169.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/10/IMG_20211030_111852-300x169.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/10/IMG_20211030_111909-300x169.jpg)
இந்த நிலையில் மாதம் தோறும் 30ம் திகதி வீதியில் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்த வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.