கிளிநொச்சியில் இன்று அதி விசேட பாதுகாப்புடன் உயிர்த ஞாயிறு ஆராதனை.

கிளிநொச்சியில் அமைந்துள்ள புனித திரேசாள் ஆலயத்தில் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் இடம்பெற்றது. 
இதன் போது பொவிசார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews