யாழில் கோர விபத்து

சாவகச்சேரி பகுதியில்  இன்று(11)  மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். தென்மராட்சி சாவகச்சேரி தபால் கந்தோர் வீதியில் இன்று மதியம் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் சிறுகாயங்களுக்குள்ளாகி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews