வடக்கின் பெரும் சமர்-சென்.ஜோன்ஸ் கல்லூரி 10 விக்கெட்டுகளால் வெற்றி…!

வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ் மத்திய கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ் சென்.ஜோன்ஸ் கல்லூரி 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் கடந்த 07 ஆம் திகதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.
இந்நிலையில் இரு அணிகளும்  மிகவும் உட்சாகமாக போட்டியில் பங்குபற்றியிருந்ததுடன் இம்முறையும் ஏராளமானோர் இப் போட்டியை கண்டுகளிப்பதற்காக   யாழ் மத்திய கல்லூரிக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews