![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/02/FB_IMG_1709126580948-818x490.jpg)
யாழ்ப்பாணத்தில் நெடுந்தூர பேருந்து சேவைகளுக்கு முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் இன்று ( 28.02.2024 ) முதல் தனியார் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/02/FB_IMG_1709126586200.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/02/FB_IMG_1709126586200.jpg)
குறித்த போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்டார்.