![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/02/received_922227919304635-818x490.jpeg)
நேற்று (21) மாலை 04.00மணியளவில் வடமராட்சி கெருடாவில் அமைந்துள்ள அம்பிகை முன்பள்ளி மண்டபத்தில் கிராம முன்னாள் சமூர்த்தி உத்தியோகத்தர் திருமதி.சுகந்தினி அவர்களின் சேவை நலன் பாராட்டு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/02/received_2803416163148192.jpeg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/02/received_2803416163148192.jpeg)
விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்களவிளக்கேற்றலுடன் நிகழ்வு இனிதே ஆரம்பமானது.![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/02/received_692187949661521.jpeg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/02/received_692187949661521.jpeg)
சமூர்த்தி உத்தியோகத்தர் திருமதி.சுகந்தினி தொடர்பாக விருந்தினர்கள் உரையாற்றியதுடன் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதுடன் நினைவு பரிசும் வழங்கி கெளரவிக்கப்படார்![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/02/received_766466335394193.jpeg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/02/received_766466335394193.jpeg)
குறித்த நிகழ்வில் வல்வெட்டித்துறை சமூர்த்தி வங்கி முகாமையாளர்,
மற்றும் உத்தியோகத்தர்கள் பயனாளிகள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்