![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/02/IMG_20240220_102909-818x490.jpg)
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது நீதி கோரிய போராட்டம் ஆரம்பமானது.
குறித்த போராட்டம் 10.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆம்பமானது.![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/02/IMG_20240220_103036.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/02/IMG_20240220_103036.jpg)
தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்த நிலையில் நீதி கோரி கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டம் டிப்போ சந்தி நோக்கி A 9 வீதி ஊடாக பயணிக்க ஆரம்பித்துள்ளது.![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/02/IMG_20240220_102711.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/02/IMG_20240220_102711.jpg)