இலங்கைக்கான இந்தியத்துணைத்தூதுவர் மற்றும் வடமாகாண ஆளுநருக்கிடையில் சந்திப்பு

இலங்கைக்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பு இன்று (28) காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலின் போது இந்தியத் திட்டங்கள் மற்றும் வட மாகாணத்தில் இந்திய வளர்ச்சி ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்து, குறிப்பாகப் போக்குவரத்து, கமநலம், சுகாதாரம் மற்றும் வீட்டுத் துறை தொடர்பான விடயங்கள் குறித்துக் கலந்துரையாடியுள்ளனர். Gallery

Recommended For You

About the Author: Editor Elukainews