பிரித்தானிய பொலிசாரால் தேடப்படும் இலங்கையர்

பொதுமக்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக இலங்கையை சேர்ந்த ஜீவாகரன் ராமநாதன் (44 வயது) என்பவர் பிரித்தானிய தேம்ஸ் வலி (Thames vally) பிராந்திய காவல்துறையால் தேடப்படுகிறார்.

இவரை நேரில் கண்டால் இவரை நெருங்க வேண்டாம் என்றும் உடனடியாக 999 அவசரசேவை இலக்கத்திற்கு தொடர்புகொள்ளும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
இவரைப்பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 101 எனும் இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அல்லது தமது thames vally police இணையத்தளத்தில் Ref 43230466684 என்பதனூடாக தெரிவிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவரைப் பற்றிய முழுமையான செய்திக்கு பின்னூட்டத்தை பார்க்கவும் .

Recommended For You

About the Author: Editor Elukainews