யாழ்.பருத்தித்துறையில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி…!

யாழ்.பருத்தித்துறையில் உயிரிழந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் ஊடாக குறித்த நபருக்கு

தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர், பருத்தித்துறையை சேர்ந்த (வயது 51) என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews