சந்நிதியான் ஆச்சிரமத்தால்  அம்பாறை மாவட்டத்தில்   425,000 ரூபா பெறுமதியான நிவாரண உதவிகள்

வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியாநந் ஆச்சிரமத்தால் அண்மைக்காலமாக பெயதுவந்த தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அம்மாறை மாவட்டத்தின் லகுகல பிரதேச செயலர் பிரிவிலுள்ள
பாணம வடக்கு  – கிராமசேவையாளர் பிரிவிலுள்ள 62 குடும்பங்களுக்கும், பாணம கிழக்கு கிராமசேவையாளர்  35 குடும்பங்களுக்கும் இன்று
425,000 ரூபா பெறுமதியான
உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
நிவாரணப்பணிகளை ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews